திருக்குறள் & செய்யுள் படிவம் 1 (ஆசிரியை வசுமதி)

திருக்குறள் & செய்யுள் படிவம் 1 (ஆசிரியை வசுமதி)

KG - Professional Development

22 Qs

quiz-placeholder

Similar activities

திரிதல் விகாரப் புணர்ச்சி

திரிதல் விகாரப் புணர்ச்சி

1st Grade

24 Qs

Suganthy.M-Trincomale

Suganthy.M-Trincomale

9th - 11th Grade

25 Qs

செய்யுளும் மொழியணியும் - இலக்கணம்

செய்யுளும் மொழியணியும் - இலக்கணம்

4th Grade

18 Qs

இலக்கியம் இலக்கணம்

இலக்கியம் இலக்கணம்

1st Grade

25 Qs

எஸ்பிஎம் தமிழ் இலக்கியப் புதிர்ப்போட்டி - கவிதை

எஸ்பிஎம் தமிழ் இலக்கியப் புதிர்ப்போட்டி - கவிதை

12th Grade

20 Qs

அது, இது, எது எனும் சொற்களுக்குப் பின் வலிமிகாது

அது, இது, எது எனும் சொற்களுக்குப் பின் வலிமிகாது

KG

18 Qs

szmah

szmah

6th Grade

20 Qs

தமிழ்மொழி

தமிழ்மொழி

8th Grade

20 Qs

திருக்குறள் & செய்யுள் படிவம் 1 (ஆசிரியை வசுமதி)

திருக்குறள் & செய்யுள் படிவம் 1 (ஆசிரியை வசுமதி)

Assessment

Quiz

Other

KG - Professional Development

Medium

Created by

VASUMATHY Moe

Used 15+ times

FREE Resource

AI

Enhance your content

Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...

22 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

திருக்குறளை எழுதியவர் யார்?

பாரதியார்

திருவள்ளுவர்

மகாகவி

விவேகானந்தர்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் _________________________

சான்றோன் எனக்கேட்ட தாய்

தன்மகனைச்

தன்மகளைச்

அவன்

நற்பண்பு

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்

___________________________________________

மிகைநாடி மிக கொளல்

மிகவும் மிக்க கொளல்

மிக மிக கொளல்

மிகைநாடி மிக்க கொளல்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

_____________________________________________

இழுக்கா இயன்றது அறம்

அழுக்காறு வெகுளி இன்னாச்சொல் நான்கும்

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் மூன்றும்

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்

அழுக்காறு அவாவெகுளி நான்கும்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

______ , _____ , _______ , __________ ஆகிய நான்கும் இல்லாமல் செய்கின்ற செயல்களே நற்காரியம் எனக் கருதப்படும்

பொறாமை, பேராசை, கோபம், மகிழ்ச்சி

பொறாமை, பேராசை, கோபம், கடுஞ்சொல்

பொறாமை, ஆசை, கோபம், கடுஞ்சொல்

வருத்தம், பேராசை, கோபம், கடுஞ்சொல்

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

"ஈன்ற பொழுதிற்" என தொடங்கும் திருக்குறளின் பொருளைத் தேர்வு செய்க

தன் மகனை நற்பண்பு நிறைந்தவன் எனப் பிறர் சொல்லக் கேள்வியுறும் தாய், தான் அவனைப் பெற்றெடுத்த காலத்தில் அடைந்த மகிழ்ச்சியைக் காட்டிலும் குறைவாக மகிழ்ச்சி அடைவாள்

தன் மகனை நற்பண்பு நிறைந்தவன் எனப் பிறர் சொல்லக் கேள்வியுறும் தாய் மகிழ்ச்சி அடைவாள்

தன் மகனை நற்பண்பு நிறைந்தவன் எனப் பிறர் சொல்லக் கேள்வியுறும் தாய், தான் அவனைப் பெற்றெடுத்த காலத்தில் அடைந்த மகிழ்ச்சியைக் காட்டிலும் அதிகமான மகிழ்ச்சி அடைவாள்

ஒரு தாய் மகனைப் பெற்றெடுத்த காலத்தில் அடைந்த மகிழ்ச்சியைக் காட்டிலும் அதிகமான மகிழ்ச்சி அடைவாள்

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஒருவனுடைய __________ ஆராய்ந்து, பிறகு ______________ ஆராய்ந்து, அவற்றுள் மிகுதியானவை எவையென அறிந்து, மிகுந்திருப்பனவற்றால் அவனைப்பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும்

நன்மை , தீமை

குணங்களை , குற்றங்களையும்

நல்லது , கெட்டது

நற்பண்பு, நல்ல குணம்

Create a free account and access millions of resources

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Classlink

Continue with Classlink

Clever

Continue with Clever

or continue with

Microsoft

Microsoft

Apple

Apple

Others

Others

By signing up, you agree to our Terms of Service & Privacy Policy

Already have an account?