தமிழ் இலக்கியப் புதிர்க்கேள்விகள்

தமிழ் இலக்கியப் புதிர்க்கேள்விகள்

10th Grade

22 Qs

quiz-placeholder

Similar activities

தொ.நி. 3 - அலகு 3 குறுந்தேர்வு

தொ.நி. 3 - அலகு 3 குறுந்தேர்வு

9th - 11th Grade

20 Qs

தொடக்கநிலை 2 - அலகு 17 & 18

தொடக்கநிலை 2 - அலகு 17 & 18

9th - 12th Grade

20 Qs

10th tamil ilakanam

10th tamil ilakanam

10th Grade

20 Qs

அறிவியல் ஆண்டு3(பசுமைத்தாவரங்கள்)

அறிவியல் ஆண்டு3(பசுமைத்தாவரங்கள்)

1st - 12th Grade

20 Qs

அலகுத் தேர்வு (14-16)

அலகுத் தேர்வு (14-16)

9th - 12th Grade

20 Qs

படிவம் 5 இலக்கணம் பெயரெச்சம் வினையெச்சம்

படிவம் 5 இலக்கணம் பெயரெச்சம் வினையெச்சம்

10th Grade - University

20 Qs

சொல் வனம்

சொல் வனம்

10th - 12th Grade

25 Qs

Module 12

Module 12

1st Grade - Professional Development

20 Qs

தமிழ் இலக்கியப் புதிர்க்கேள்விகள்

தமிழ் இலக்கியப் புதிர்க்கேள்விகள்

Assessment

Quiz

Other

10th Grade

Easy

Created by

MANNOSH RAMA

Used 3+ times

FREE Resource

AI

Enhance your content

Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...

22 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

10 sec • 1 pt

பிசிராந்தையார் நாடகத்தின் முதன்மைக் கதைப்பாத்திரத்தைத் தெரிவு செய்க.

பிசிராந்தையார்

கோப்பெருஞ்சோழன்

மேற்படியார்

பச்சைக்கிளி

2.

MULTIPLE CHOICE QUESTION

10 sec • 1 pt

பிசிராந்தையார் நாடகத்தை எழுதியவர் யார்?

மறைமலையடிகள்

பாரதிதாசன்

மு.வ

திரு.வி.க

3.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

இவற்றுள் எந்தச் சூழல் பிசிராந்தையார் நாடகத்தின் காட்சி நான்கைப் பிரதிப்பலிக்கிறது?

அரசி தான் தான் அந்தக் கொலை செய்ததாகக் கூறுகிறாள்

பெட்டியில் கிடைத்தப் சடலத்தைப் பரிசோதனை செய்யத் தச்சுப்புலவரைக் கொண்டு வருதல்

பிசிராந்தையார் கோப்பெருஞ்சோழனின் புதல்வனிடம் உரையாடுவது

விடை இல்லை

4.

OPEN ENDED QUESTION

2 mins • 1 pt

நேற்றுத் திருந்தியவர் - உன்னை

நோக்கிப் பழகியவர்


எனும் காலம் பறக்குதடா கவிதை வரியின் பொருளைச் சுய நடையில் எழுதவும்.

Evaluate responses using AI:

OFF

5.

OPEN ENDED QUESTION

2 mins • 1 pt

ஒன்றிச் செயல்புரிந்தால் - நாம் உச்சிக் குயர்வோமென


எனும் காலம் பறக்குதடா கவிதை வரியின் பொருளைச் சுயநடையில் எழுதவும்

Evaluate responses using AI:

OFF

6.

MULTIPLE CHOICE QUESTION

10 sec • 1 pt

காலம் பறக்குதடா எனும் கவிதையின் பாடுபொருள் யாது?

சமுதாயம்

தமிழர் சமுதாயம்

மலேசியத் தமிழர் சமுதாயம்

முன்னேற்றம்

7.

OPEN ENDED QUESTION

20 sec • 1 pt

வாடா மலர் நாவலின் முதன்மைக் கதைப்பாத்திரத்தைக் குறிப்பிடுக.

Evaluate responses using AI:

OFF

Create a free account and access millions of resources

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Classlink

Continue with Classlink

Clever

Continue with Clever

or continue with

Microsoft

Microsoft

Apple

Apple

Others

Others

By signing up, you agree to our Terms of Service & Privacy Policy

Already have an account?