தமிழ்மொழி படிவம் 1(வினா எழுத்து))

தமிழ்மொழி படிவம் 1(வினா எழுத்து))

17 Qs

quiz-placeholder

Similar activities

இலக்கணம் படிவம் 2

இலக்கணம் படிவம் 2

8th Grade

20 Qs

பயிற்சி

பயிற்சி

2nd Grade

20 Qs

Bahasa Tamil Tingkatan 1

Bahasa Tamil Tingkatan 1

7th Grade

20 Qs

தமிழ்மொழி ஆண்டு 4-6 (கேள்வி 21) மீள்பார்வை பயிற்சிகள்

தமிழ்மொழி ஆண்டு 4-6 (கேள்வி 21) மீள்பார்வை பயிற்சிகள்

4th - 6th Grade

16 Qs

அடிப்படை இலக்கணம் 02/2020

அடிப்படை இலக்கணம் 02/2020

1st - 5th Grade

15 Qs

தமிழ்மொழி படிவம் 1(சுட்டெழுத்து))

தமிழ்மொழி படிவம் 1(சுட்டெழுத்து))

KG - University

15 Qs

தமிழ்மொழி

தமிழ்மொழி

8th Grade

20 Qs

தமிழ்மொழி தேர்வு படிவம் 2

தமிழ்மொழி தேர்வு படிவம் 2

8th Grade

20 Qs

தமிழ்மொழி படிவம் 1(வினா எழுத்து))

தமிழ்மொழி படிவம் 1(வினா எழுத்து))

Assessment

Quiz

Other

Medium

Created by

KALAIMATHY Moe

Used 3+ times

FREE Resource

17 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Media Image

கீழ்க்காணும் கோடிடப்பட்டுள்ள சொல் எவ்வகை வினாச்சொல்?

 

அகச்சுட்டு  

புறச்சுட்டு  

அகவினா

புறவினா

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

அறமா’ இச்சொல் எவ்வகை வினாச்சொல்?

அகச்சுட்டு  

புறச்சுட்டு

அகவினா

புறவினா

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பிழையான கூற்றைத் தெரிவு செய்க.

வினா எழுத்துகள் ஒரு சொல்லின் முதலில் அல்லது இறுதியில் வரும்

புறவினா சொல்லின் உள்ளிருந்து வினாப் பொருளைத் தரும்

வினா எழுத்துகளை இருவகையாகப் பிரிக்கலாம்

, ஓ எனும் வினா எழுத்துகள் சொல்லின் இறுதியில் வரும்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கீழ்க்காணும் கோடிடப்படுள்ள சொற்களுள் எஃது அகவினா ஆகும்?

 

சுனாமி பேரலை ஏற்படக் காரணம் என்ன?

அவனா அப்படிச் செய்தான்?

கண்ணகியின் கணவன் கள்வனா?

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

புறவினாச் சொற்களைத் தெரிவு செய்க.

யார், ஏன்   

எப்படி, எது 

யாது, அவளா

எப்பையன், சரிதானே

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பின்வரும் வாக்கியங்களுள் அகவினாச் சொல்லைக் கொண்ட வாக்கியத்தைத்

தெரிவு செய்க.

“கோவலனா கள்வன்?” என்று கேள்வி எழுப்பினாள் கண்ணகி.

“அவனா அப்படிச் செய்தான்?” என்று ஆசிரியர் வியப்புடன் வினவினார்.

“உலக வெப்ப நிலை அதிகரிக்க காரணம் என்ன?” என ஆராயப்படுகிறது.

“கோயிலுக்கு வரச்சொல்லி என்னையா அழைத்தாய்?” என சுந்தரி ஆச்சரியத்துடன் கேட்டாள்

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பின்வருவனவற்றுள் புறவினாவை ஏற்று வந்துள்ள சொற்களைத் தெரிவு செய்க.

I     அவன்                         III    எது

      II     அவனா                        IV    எதுவோ

I, II  

II, III 

II, IV

III, IV

Create a free account and access millions of resources

Create resources
Host any resource
Get auto-graded reports
or continue with
Microsoft
Apple
Others
By signing up, you agree to our Terms of Service & Privacy Policy
Already have an account?