உவமைத் தொடர் (ஆண்டு 6)

உவமைத் தொடர் (ஆண்டு 6)

6th - 8th Grade

5 Qs

quiz-placeholder

Similar activities

UPSR தமிழ்மொழி (தொகுதி 4) - உமா பதிப்பகம்

UPSR தமிழ்மொழி (தொகுதி 4) - உமா பதிப்பகம்

4th - 6th Grade

10 Qs

இணைமொழி

இணைமொழி

5th - 6th Grade

10 Qs

தமிழ்மொழி புதிர் கேள்விகள் ஆண்டு 6

தமிழ்மொழி புதிர் கேள்விகள் ஆண்டு 6

6th - 10th Grade

10 Qs

TAMIL  TEST  - 1

TAMIL TEST - 1

4th - 6th Grade

10 Qs

தமிழ்மொழி - செய்யுள் மொழியணி (கீழ்நிலை)

தமிழ்மொழி - செய்யுள் மொழியணி (கீழ்நிலை)

7th - 9th Grade

10 Qs

7. அணி இலக்கணம்

7. அணி இலக்கணம்

7th Grade

10 Qs

PAANCHAI VALAM

PAANCHAI VALAM

7th Grade

10 Qs

எச்சம்

எச்சம்

6th Grade

10 Qs

உவமைத் தொடர் (ஆண்டு 6)

உவமைத் தொடர் (ஆண்டு 6)

Assessment

Quiz

Other

6th - 8th Grade

Easy

Created by

KOMALA Moe

Used 2+ times

FREE Resource

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

  1. 1. கொடுக்கப்பட்ட உவமைத் தொடரின் சரியான பொருளைத் தேர்வு செய்க.

  2. 'குடத்தில் இட்ட விளக்கு போல'

நல்லவன் போல்

நடிக்கும்

தீய குணம் உள்ளவன்

துன்பம் நீங்குதல்

மகிழ்ச்சியாக இருத்தல்

திறமை வெளியே தெரியாமை

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

'துன்பம் நீங்குதல்' என்ற பொருளுக்கு ஏற்ற உவமைத் தொடரைத் தேர்வு செய்க.

பசு தோல் போர்த்திய புலி போல

நகமும் சதையும் போல

சூரியனைக் கண்ட பனி போல

குடத்தில் இட்ட விளக்கு போல

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

  1. 3. பண நெருக்கடியில் வாழ்ந்த கண்ணனுக்குத் திரு.வீரன் பண உதவி செய்தார். அவரின் இந்த உதவி ______________________ கண்ணனின் கவலையை நீக்கியது.

சூரியனைக் கண்ட பனி போல

அனலில் இட்ட புழு போல

பசு தோல் போர்த்திய புலி போல

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

  1. 4. கொடுக்கப்பட்ட சூழலுக்கு ஏற்ற உவமைத் தொடரைத் தேர்வு செய்க.

  2. 'நல்லவன் போல நடித்து ஊரிலேயே பணக்காரரான திரு.வாசுவை கோவிந்தன் ஏமாற்றினான்.'

குடத்திலிட்ட விளக்கு போல

சூரியனைக் கண்ட பனி போல

பசு தோல் போர்த்திய புலி போல

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

இராமுவும் பீபனும் சகோதரர்கள். இவர்கள் இருவரும் எப்பொழுதும் அமைதியாகவே இருப்பார்கள். இவர்கள் பள்ளியில் நடைபெற்ற நடைபெற்ற நடனப் போட்டியில் முதல் பரிசை வென்றனர். இவர்களின் _____________________ இருந்த திறமையை எண்ணி அனைவரும் வியந்து போயினர்.

பசுத்தோல் போர்த்திய புலி போல

சூரியனைக் கண்ட பனி போல

குடத்திலிட்ட விளக்குப் போல