கவிதை மற்றும் கருத்துக்கள்

கவிதை மற்றும் கருத்துக்கள்

12th Grade

7 Qs

quiz-placeholder

Similar activities

பீமனின் வலிமை

பீமனின் வலிமை

12th Grade

10 Qs

mayil

mayil

12th Grade

8 Qs

படிவம் 5 - தொகுதி 15 - இலக்கணம்

படிவம் 5 - தொகுதி 15 - இலக்கணம்

1st - 12th Grade

10 Qs

tamil

tamil

12th Grade

2 Qs

Tamil 11th

Tamil 11th

10th - 12th Grade

5 Qs

Kaalai azhagu

Kaalai azhagu

12th Grade

11 Qs

ஆத்திசூடி

ஆத்திசூடி

KG - Professional Development

10 Qs

பகவத் கீதை அத்தியாயம்  2.11-72

பகவத் கீதை அத்தியாயம் 2.11-72

5th Grade - Professional Development

11 Qs

கவிதை மற்றும் கருத்துக்கள்

கவிதை மற்றும் கருத்துக்கள்

Assessment

Quiz

Other

12th Grade

Easy

Created by

GANESH Moe

Used 4+ times

FREE Resource

7 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

“கல்லார்க்கும் கற்றவர்க்கும்” என்பதில் கவிஞர் ஒப்பிடுவது யார்?

குழந்தைகளும் பெரியவர்களும்

கற்றவர் மற்றும் கல்லாதவர்

சிறுவர்களும் சிறுமிகளும்

ஆசிரியர்களும் மாணவர்களும்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

“மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதிகொடுக்கும்” என்று கூறப்படும் 'மதி' என அர்த்தம்?

கல்வி

புத்திச்சாலி

அறிவு

சிந்தனை

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

“நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுநின்ற நடுவே” என்பது எதனை வலியுறுத்துகின்றது?

நீதியை

நட்பை

மனித நேயத்தை

அன்பு

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

“வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரமளிக்கும் வரமே” – இங்கு 'வரம்' என்பது என்ன?

பரிசு

அருள்பவன்

வாய்ப்பு

அன்பு

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

'களிப்பு' என்பதன் கபாருள்?

சோகம்

மகிழ்ச்சி

கோபம்

அமைதி

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

'கண்ணளிக்கும் கண்ணே" என்றால் ?

அகக்கண்களைக் கொடுகின்ற அருட்கண்ணாளன்

சோர்வான பார்வை

கண் நோயால் பாதிக்கப்பட்டவர்

பார்வையற்றவர்

7.

OPEN ENDED QUESTION

3 mins • 1 pt

வள்ளலார் வழங்கிய இந்தப் பல்வகை செய்யுளைக் கற்றபின் உமது கருத்து என்ன?

Evaluate responses using AI:

OFF