ஆண்டு 5 மீள்பார்வை - செய்வினை,செயப்பாட்டுவினை

ஆண்டு 5 மீள்பார்வை - செய்வினை,செயப்பாட்டுவினை

5th Grade

10 Qs

quiz-placeholder

Similar activities

UPSR தமிழ்மொழி (தொகுதி 6) - உமா பதிப்பகம்

UPSR தமிழ்மொழி (தொகுதி 6) - உமா பதிப்பகம்

4th - 6th Grade

10 Qs

இலக்கணம்

இலக்கணம்

5th Grade

10 Qs

UPSR Sains (தொகுதி 2) - உமா பதிப்பகம்

UPSR Sains (தொகுதி 2) - உமா பதிப்பகம்

4th - 6th Grade

10 Qs

தமிழ்மொழி (பழமொழி)

தமிழ்மொழி (பழமொழி)

4th - 6th Grade

13 Qs

அடை (மீள்பார்வை பயிற்சிகள்) படிநிலை 2

அடை (மீள்பார்வை பயிற்சிகள்) படிநிலை 2

4th - 6th Grade

15 Qs

அறிவியல் ஆத்திசூடி

அறிவியல் ஆத்திசூடி

6th Grade

15 Qs

செய்வினை, செய்ப்பாட்டுவினை

செய்வினை, செய்ப்பாட்டுவினை

5th Grade

10 Qs

வலிமிகா இடம்

வலிமிகா இடம்

6th Grade

10 Qs

ஆண்டு 5 மீள்பார்வை - செய்வினை,செயப்பாட்டுவினை

ஆண்டு 5 மீள்பார்வை - செய்வினை,செயப்பாட்டுவினை

Assessment

Quiz

Other

5th Grade

Practice Problem

Hard

Created by

RAGHUNISWARAN Moe

Used 9+ times

FREE Resource

AI

Enhance your content in a minute

Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...

10 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கீழ்க்காணும் வாக்கியத்திலுள்ள செயப்படுபொருள் யாது?

அம்மாவும் அத்தையும் சுவாமிக்கு மாலைக் கட்டுகிறார்கள்.

அத்தை

சுவாமி

மாலை

கட்டுகிறார்கள்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சரியான செயப்பாட்டுவினை வாக்கியத்தைத் தெரிவு செய்க.

தம்பி பட்டம் செய்தான்.

தம்பி செய்த பட்டம்.

பட்டத்தைத் தம்பி செய்தான்.

பட்டம் தம்பியால் செய்யப்படும்.

பட்டம் தம்பியால் செய்யப்பட்டது

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

வாக்கியத்தில் எழுவாயைத் தெரிவு செய்க.

மழையில் நனைந்து கொண்டே சிவா வீடு வந்து சேர்ந்தான்.

மழையில்

சிவா

வீடு

வந்து சேர்ந்தான்.

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

தவறான செயப்பாட்டுவினை வாக்கியத்தைத் தெரிவு செய்க.

அமுதன் ஓவியம் வரைந்தான்.

கவிதை அமுதாவால் பாடப்பட்டது.

வீடு அம்மாவால் துடைக்கப்பட்டது.

கடிதம் அண்ணனால் எழுதப்பட்டது.

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

செய்வினை வாக்கியத்திற்கு ஏற்ற செயப்பாட்டுவினை வாக்கியத்தை எழுதுக.

திருவள்ளுவர் உலகம் போற்றும் திருக்குறளை இயற்றினார்.

உலகம் போற்றும் திருக்குறள் திருவள்ளுவரால் இயற்றப்பட்டது.

உலகம் போற்றும் திருக்குறள் திருவள்ளுவரால் இயற்றப்படுகிறது

உலகம் போற்றும் திருக்குறள் திருவள்ளுவரால் இயற்றப்படும்.

உலகம் போற்றும் திருவள்ளுவரால்

திருக்குறள் இயற்றப்பட்டது.

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

செய்வினை வாக்கியத்திற்கு ஏற்ற செயப்பாட்டுவினை வாக்கியத்தைத் தெரிவு செய்க.

அப்பா தோட்டத்தில் காய்கறிகளைப் பறித்து  வந்தார்.

அப்பா தோட்டத்தில் காய்கறிகளைப் பறித்தார்.

அப்பா தோட்டத்தில் காய்கறிகளைப் பறித்து  வந்தார்.

தோட்டத்தில் காய்கறிகளை அப்பா பறித்து  வந்தார்.

தோட்டத்தில் காய்கறிகள் அப்பாவால் பறித்து  வரப்பட்டது.

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கீழ்க்காணும் வாக்கியத்தில் செயப்படுபொருளைக் குறிக்கும் சொல்லைத் தெரிவு செய்க.

பாலகுமாரன் காவல் துறை அதிகாரியாகப் பொறுப்பேற்றார்.  

பாலகுமாரன்

காவல் துறை

அதிகாரியாக

பொறுப்பேற்றார்

Create a free account and access millions of resources

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Classlink

Continue with Classlink

Clever

Continue with Clever

or continue with

Microsoft

Microsoft

Apple

Apple

Others

Others

By signing up, you agree to our Terms of Service & Privacy Policy

Already have an account?