tamil

tamil

6th Grade

10 Qs

quiz-placeholder

Similar activities

பெயர்ச்சொல்

பெயர்ச்சொல்

4th - 6th Grade

10 Qs

ஆர்வமான சிங்கக் குட்டி

ஆர்வமான சிங்கக் குட்டி

1st - 10th Grade

10 Qs

ஒலி வேறுபாடு சொற்கள்

ஒலி வேறுபாடு சொற்கள்

3rd - 6th Grade

10 Qs

தமிழ்மொழி ஆண்டு 6

தமிழ்மொழி ஆண்டு 6

6th Grade

15 Qs

திருக்குறள் ஆண்டு 6

திருக்குறள் ஆண்டு 6

6th - 7th Grade

9 Qs

காணி நிலம்

காணி நிலம்

6th Grade

10 Qs

காணி நிலம் 2

காணி நிலம் 2

6th Grade

12 Qs

ஒலி வேறுபாட்டுச் சொற்கள்

ஒலி வேறுபாட்டுச் சொற்கள்

5th - 6th Grade

12 Qs

tamil

tamil

Assessment

Quiz

World Languages

6th Grade

Easy

Created by

YOGISVARY Moe

Used 1+ times

FREE Resource

10 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

‘அறம் செய விரும்பு’ எனும் ஆத்திசூடியின் பொருள் என்ன?

தருமம் மற்றும் நன்மை தரும் செயல்களைச் செய்வதில் நாட்டம் கொள்ள வேண்டும்.

கோபத்தைத் தணித்துக் கொள்ள வேண்டும்.

எந்த வேலையுமின்றி வெறுமனே இருப்பது இழிவாகும்.

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கீழ்க்காணும் குறளில் கோடிடப்பட்டுள்ள சீரின் பொருள் என்ன?


வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு

யாண்டும் இடும்பை இல

தோல்வி

சோதனை

துன்பம்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

விளக்கத்திற்குப் பொருத்தமான பழமொழியைத் தெரிவு செய்க.


ஒவ்வொருவரும் தமக்கு வேண்டியவற்றைப் பெற்றுக்கொள்ள தாமே முயற்சி செய்ய வேண்டும்.

புத்திமான் பலவான்

அழுத பிள்ளை பால் குடிக்குõ

காற்றுள்ள போதே தூற்றிக் கொள்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

நீதிநெறி விளக்கத்தை இயற்றியவர் யார்

குமரகுருபர சுவாமிகள்

சமண முனிவர்

ஔவையார்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

திருக்குறளுக்குத் தொடர்புடைய வெற்றி வேற்கையைத் தெரிவு செய்க.


செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்

செயற்கரிய செய்கலா தார்

எழுத்தறி வித்தவன் இறைவனாகும்

செல்வர்க் கழகு செழுங்கிளை தாங்குதல்

பெருமையும் சிறுமையும் தான் தர வருமே

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

மரபுத்தொடருக்குத் தொடர்புடைய திருக்குறளைத் தெரிவு செய்க.


நாக்கு நீளுதல்



அழுக்காறு அவாவெகுளி இனாச்சொல் நான்கும்

இழுக்கா இயன்றது அறம்

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு

என்புத்தோல் போர்த்த உடம்பு

இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய்கவர்ந் தற்று

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

போனதிசை எல்லார்க்கும் கள்ளனாய்’ எனும் செய்யுள் வரி விளக்கும் கருத்தைத் தெரிவு செய்க.

ஏழு பிறப்பிலும் ஏழ்மை நிலையிலேயே வாழ வேண்டிய சூழல் ஏற்படும்

ஏழு பிறப்பிலும் தொடர்ந்து வரும் பாவத்திற்கு ஆளாகித் தன்னிடம் அன்புக்கொண்ட அனைவருக்கும் பொல்லாதவனாக விளங்க நேரிடும்.

தான் ஓடிப்போகும் இடங்களில் உள்ள அனைவரிடமும் திருடன் என்ற பழிச்சொல்லுக்கு ஆளாக நேரிடும்

Create a free account and access millions of resources

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Classlink

Continue with Classlink

Clever

Continue with Clever

or continue with

Microsoft

Microsoft

Apple

Apple

Others

Others

By signing up, you agree to our Terms of Service & Privacy Policy

Already have an account?