
செய்யுள்
Authored by VASUNDHARA Moe
World Languages
6th Grade
Used 9+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
10 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
தென்னையின் பெருமையை உவமையாய்க் கூறும் செய்யுள் யாது ?
நல்லார் எனத்தாம் நனிவிரும்பிக் கொண்டாரை
நன்றி ஒருவற்குச் செய்தக்கா லந்நன்றி
தங்குறைதீர் வுள்ளார் தளர்ந்து
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
நல்லார் எனத்தாம் நனிவிரும்பிக் கொண்டாரை எனும் செய்யுளின் மூன்றாவது அடி யாது ?
புல்லிதழ் பூவிற்கும் உண்டு
அருமையும் பாரார் அவமதிப்புங் கொள்ளார்
நெல்லுக்கு உமியுண்டு நீர்க்கு நுரையுண்டு
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
தங்குறைதீர் வுள்ளார் தளர்ந்து பிறர்க்குறூஉம்
எனும் செய்யுளின் மூன்றாவது அடி யாது?
கறையிருளை நீக்கக் கருதா துலகில்
வெங்குறைதீர்க் கிற்பார் விழுமியோர் - திங்கள்
அருமையும் பாரார் அவமதிப்புங் கொள்ளார்
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
வீணை --- நிலா உவமைக்குப் பொருந்தும் செய்யுளின் முதல் அடி யாது ?
வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார்
மாசில் வீணையும் மாலை மதியமும்
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி- செய்யுள் எவ்வகையைச் சேர்ந்தது ?
நாலடியார்
திருவாசகம்
நீதி நெறி விளக்கம்
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
திருவாசகத்தை இயற்றியவர் யார் ?
குமரகுருபர சுவாமிகள்
மாணிக்கவாசகர்
சிவப்பிரகாச சுவாமிகள்
7.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார்-- எனும் செய்யுளை இயற்றியவர் யார் ?
ஔவையார்
குமரகுருபர சுவாமிகள்
சிவப்பிரகாச சுவாமிகள்
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?