பகவத் கீதை அத்தியாயம் 1

பகவத் கீதை அத்தியாயம் 1

Professional Development

14 Qs

quiz-placeholder

Similar activities

Quiz Competition - Kanchipuram Rural Block  Poshan Maah 2024

Quiz Competition - Kanchipuram Rural Block Poshan Maah 2024

Professional Development

10 Qs

Module 17

Module 17

Professional Development

10 Qs

Facility Manager Training Module 1

Facility Manager Training Module 1

Professional Development

10 Qs

பொது அறிவு

பொது அறிவு

Professional Development

10 Qs

இணைஉணவு தொடக்கம் (ILA Module 12)

இணைஉணவு தொடக்கம் (ILA Module 12)

Professional Development

15 Qs

பகவத் கீதை அத்தியாயம் 1

பகவத் கீதை அத்தியாயம் 1

Assessment

Quiz

Other

Professional Development

Medium

Created by

Suresh Swamy

Used 4+ times

FREE Resource

14 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ரிஷீகேஷர்’ என்றால்?

ரிஷிகளில் உயர்ந்தவர்

புலன்களை வழி நடத்துபவர்

நீண்ட கூந்தல் கொண்டவர்

ரிஷிகேஷ் க்ஷேத்திரத்தில் பிறந்தவர்.

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பாண்டவ சேனையின் சேனாதிபதி யார்?

துருபதன்

பீமன்

திருஷ்டத்யும்யனன்

பீஷ்மர்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கெளரவ சேனையை சார்ந்தவர்கள் யார்?

யுயுதானன், திருஷ்டகேது, சேகிதானன், காசிராஜன்

திருஷ்டகேது, சேகிதானன், அஷ்வத்தாமன், யுயுதானன்

விகர்னன், திருஷ்டகேது, யுயுதானன், சேகிதானன்

கிருபாசாரியர், யுயுதானன், திருஷ்டகேது, சேகிதானன்,

4.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

திருதராஷ்டரனுக்கு யுத்ததில் தோல்வியடைவோம் என்ற அச்சம் எதனால் உண்டானது?

a) பாண்டவர்கள் இயற்கையாகவே நல்லொழுக்கம் உள்ளவர்கள்

b) யுத்தம் நடைபெறும் இடம் தர்ம்க்ஷேத்திரமும் புனிதயாத்திரை ஸ்தலமும் ஆகும்.

c) a மற்றும் b இரண்டுமே

d) இவை சரியான விடையல்ல

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

துரியோதனன் எதற்காக துரோணாச்சாரியார் துருபதனின் மகன் திருஷ்டத்துயும்னனை சிஷ்யனாக ஏற்றுக்கொண்டது தவறு என சுட்டிக்காட்டினான்?

துரோணாச்சாரியார் மிக கவனத்துடனும் விட்டுக்கொடுக்காமலும் போர் புரிவார் என்பதற்காக.

துரோணாச்சாரியார் போரில் பாண்டவர்களுக்காக பாரபட்சம் செய்ய மாட்டார் என்பதற்காக

துரோணாச்சாரியார் ஏதேனும் சிறிது சலூகை அளித்தால் அது கெளரவ படைக்கு தோல்வியை கொடுக்கும்

மேற் சொன்ன அனைத்தும்.

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

துரியோதனன் பீஷ்மரை ஆகச் சிறந்த படைத் தலைவர் என புகழ்ந்த பின் எதற்காக மற்ற எல்லோரையும் அவருக்கு உதவும் படி கூறினான்?

a) மற்றவர்களும் முக்கியமானவர்களே என அவர்கள் நம்ப வேண்டும் என்பதற்காக.

b) மற்றவர்களை புறக்கணித்துவிட்டதாக அவர்கள் நினைக்க கூடாது என்பதற்காக.

c) a மற்றும் b இரண்டுமே

d) மற்றவர்கள் பீஷ்மருக்கு சமமில்லை என்பதை சுட்டிக்காட்ட

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பகவான் கிருஷ்ணர் எங்கிருந்தாலும் அங்கே __________________ உள்ளார்.

அனுமனும்

விஷ்ணுவும்

சிவனும்

அதிர்ஷ்ட தேவதை

Create a free account and access millions of resources

Create resources
Host any resource
Get auto-graded reports
or continue with
Microsoft
Apple
Others
By signing up, you agree to our Terms of Service & Privacy Policy
Already have an account?