TAMIL

TAMIL

5th - 6th Grade

15 Qs

quiz-placeholder

Similar activities

இலக்கணம்

இலக்கணம்

6th Grade

15 Qs

KERTAS 036 BT UPSR BHG.A

KERTAS 036 BT UPSR BHG.A

4th - 6th Grade

20 Qs

Bahasa  Tamil

Bahasa Tamil

5th Grade

15 Qs

செய்வினை செயப்பாட்டுவினை (ஆண்டு 5) எளிது

செய்வினை செயப்பாட்டுவினை (ஆண்டு 5) எளிது

5th Grade

10 Qs

மயங்கொலி எழுத்துகள்

மயங்கொலி எழுத்துகள்

6th - 7th Grade

20 Qs

ஒலி வேறுபாடு பயிற்சி - 1

ஒலி வேறுபாடு பயிற்சி - 1

4th - 6th Grade

10 Qs

வாக்கிய வகைகள்

வாக்கிய வகைகள்

6th Grade

15 Qs

விடுகதைகள்

விடுகதைகள்

4th - 6th Grade

10 Qs

TAMIL

TAMIL

Assessment

Quiz

World Languages

5th - 6th Grade

Medium

Created by

thilagam birma

Used 3K+ times

FREE Resource

15 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

செயப்பாட்டுவினை வாக்கியத்தைத் தெரிவு செய்க.
கம்பர் கம்பராமயணத்தை இயற்றினார்.
புரட்சிக் கவிதைகள் பாரதியால் புனையப்பட்டன.
பூங்கோதை சிறப்பாகப் பாடினாள்.
தாத்தா கூரையை வேய்தார்.

2.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

வகர உடம்படுமெய்யை ஏற்று வரும் வாக்கியத்தைத் தெரிவு செய்க.
ஒவ்வொரு வெள்ளியும் அம்மா வாசலில் மாவிலை கட்டுவார்.
மட்சட்டியில் சமைத்த உணவு சுவையாக இருந்தது.
நீண்ட விடுமுறைக்குப் பின் மாறன் மனமில்லாமல் பள்ளிக்குச் சென்றான்.
குழந்தை பஞ்சுமெத்தையில் உறங்கியது.

3.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

‘அறம் செய விரும்பு’ எனும் ஆத்திசூடியின் பொருள் என்ன?
உடலினை இளைக்க வைக்கும் முயற்சி இழிவாகும்.
எந்த வேலையுமின்றி வெறுமனே இருப்பது இழிவாகும்.
தருமம் மற்றும் நன்மை தரும் செயல்களைச் செய்வதில் நாட்டம் கொள்ள வேண்டும்.
கோபத்தைத் தணித்துக் கொள்ள வேண்டும்.

4.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல 
மகிழ்ச்சி
சோதனை
தோல்வி
துன்பம்

5.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

ஒவ்வொருவரும் தமக்கு வேண்டியவற்றைப் பெற்றுக்கொள்ள தாமே முயற்சி செய்ய வேண்டும். 
அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
காற்றுள்ள போதே தூற்றிக் கொள்
புத்திமான் பலவான்
அழுத பிள்ளை பால் குடிக்கும்

6.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

உயிர் குறில் எழுத்துகள் மொத்தம் எத்தனை?
12
5
7
18

7.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

வேலுக்குக் காய்ச்சல் கண்டது.___________________அவன் பள்ளிக்குச் செல்லவில்லை.
ஏனென்றால்
ஆகையால்
இருப்பினும்
அல்லது

Create a free account and access millions of resources

Create resources
Host any resource
Get auto-graded reports
or continue with
Microsoft
Apple
Others
By signing up, you agree to our Terms of Service & Privacy Policy
Already have an account?