Search Header Logo

உவமைத்தொடர் படிவம் 3

Authored by THAMARAI MAHALINGAM

World Languages

3rd - 5th Grade

Used 16+ times

உவமைத்தொடர் படிவம் 3
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

10 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

உவமைத்தொடருக்கேற்றப் பொருளைத் தேர்ந்தெடுக.


ஊமை கண்ட கனாப் போல

காக்க வேண்டியவரே துரோகம் செய்தல்

வெளியே சொல்ல முடியாமை

தன் செயலில் கவனமாயிருத்தல் / குறியாயிருத்தல்

உறுதியாகக் கிடைக்கும் என்று காத்திருந்து ஏமாற்றம் அடைதல்

விட்டுப் பிரியாமை / சேர்ந்தே இருதல்

2.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

உவமைத்தொடருக்கேற்றப் பொருளைத் தேர்ந்தெடுக.


மலரும் மணமும் போல

காக்க வேண்டியவரே துரோகம் செய்தல்

வெளியே சொல்ல முடியாமை

தன் செயலில் கவனமாயிருத்தல் / குறியாயிருத்தல்

உறுதியாகக் கிடைக்கும் என்று காத்திருந்து ஏமாற்றம் அடைதல்

விட்டுப் பிரியாமை / சேர்ந்தே இருதல்

3.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

உவமைத்தொடருக்கேற்றப் பொருளைத் தேர்ந்தெடுக.


இலவு காத்த கிளி போல

காக்க வேண்டியவரே துரோகம் செய்தல்

வெளியே சொல்ல முடியாமை

தன் செயலில் கவனமாயிருத்தல் / குறியாயிருத்தல்

உறுதியாகக் கிடைக்கும் என்று காத்திருந்து ஏமாற்றம் அடைதல்

விட்டுப் பிரியாமை / சேர்ந்தே இருதல்

4.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

உவமைத்தொடருக்கேற்றப் பொருளைத் தேர்ந்தெடுக.


தூண்டில்காரனுக்குத் தக்கை மேல் கண் போல

காக்க வேண்டியவரே துரோகம் செய்தல்

வெளியே சொல்ல முடியாமை

தன் செயலில் கவனமாயிருத்தல் / குறியாயிருத்தல்

உறுதியாகக் கிடைக்கும் என்று காத்திருந்து ஏமாற்றம் அடைதல்

விட்டுப் பிரியாமை / சேர்ந்தே இருதல்

5.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

உவமைத்தொடருக்கேற்றப் பொருளைத் தேர்ந்தெடுக.


வேளியே பயிரை மேய்ந்தாற்போல

காக்க வேண்டியவரே துரோகம் செய்தல்

வெளியே சொல்ல முடியாமை

தன் செயலில் கவனமாயிருத்தல் / குறியாயிருத்தல்

உறுதியாகக் கிடைக்கும் என்று காத்திருந்து ஏமாற்றம் அடைதல்

விட்டுப் பிரியாமை / சேர்ந்தே இருதல்

6.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

சூழலுக்கேற்ற சரியான உவமைத்தொடரைத் தேர்ந்தெடுக.


அக்கடையில் பணிப் புரியும் குமுத முதலாளிக்குத் தெரியாமல் பொருட்களைத் திருடினாள்.

வேளியே பயிரை மேய்ந்தாற் போல

தூண்டில்காரனுக்குத் தக்கை மேல் கண் போல

ஊமை கண்ட கனாப் போல

இலவு காத்த கிளி போல

மலரும் மணமும் போல

7.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

சூழலுக்கேற்ற சரியான உவமைத்தொடரைத் தேர்ந்தெடுக.


முகுந்தனும் குமரனும் தொடக்கப்பள்ளியிலிருந்து நெருங்கிய நண்பர்களாக உள்ளனர்.

வேளியே பயிரை மேய்ந்தாற் போல

தூண்டில்காரனுக்குத் தக்கை மேல் கண் போல

ஊமை கண்ட கனாப் போல

இலவு காத்த கிளி போல

மலரும் மணமும் போல

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Classlink

Continue with Classlink

Clever

Continue with Clever

or continue with

Microsoft

Microsoft

Apple

Apple

Others

Others

Already have an account?