Search Header Logo

புதிர்ப்போட்டி 2021

Authored by MEGALAH Moe

World Languages

4th - 6th Grade

Used 25+ times

புதிர்ப்போட்டி 2021
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

20 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

Media Image

படத்துடன் தொடர்புடைய ஆத்திசூடியைத் தெரிவு செய்க.

அறஞ்செய விரும்பு

இயல்வது கரவேல்

ஏற்ப திகழ்ச்சி

ஐய மிட்டுண்

2.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

பொருளுக்கேற்ற புதிய ஆத்திசூடியைத் தெரிவு செய்க.


உயர்ந்த சிந்தனை நம் வாழ்வை மேம்படுத்தும்.

அச்சம் தவிர்

ஆண்மை தவறேல்

இளைத்தல் இகழ்ச்சி

எண்ணுவது உயர்வு

3.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

விளக்கத்திற்கேற்ற பழமொழியைத் தெரிவு செய்க.


நாம் ஈடுபடும் செயலின் பின்விளைவுகளை நன்கு ஆராய்ந்த பிறகே அச்செயலில் ஈடுபட வேண்டும்.

வருந்தினால் வராதது இல்லை

வெள்ளம் வருமுன் அணைபோடு

ஆழம் அறியாமல் காலை விடாதே

ஆற்றிலே ஒரு கால் சேற்றிலே ஒரு கால்

4.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

Media Image

படத்திற்கேற்ற செய்யுளைத் தெரிவு செய்க.

ஓதுவ தொழியேல்

எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்

ஓதாம லொருநாளு மிருக்க வேண்டாம்

கல்விக் கழகு கசடற மொழிதல்

5.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

யார் என்ன சொன்னாலும்

யார் என்ன செய்தாலும்

சொந்தமும் பந்தமும் கூட வரும்


பாடல் வரிகள் உணர்த்தும் கொன்றை வேந்தனைத் தெரிவு செய்க.

திரைகடல் ஓடியும் திரவியம் தேடு

தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை

சுற்றத்திற்கு அழகு சூழ இருத்தல்

மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்

6.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

கீழ்க்காணும் பொருளுக்கேற்ற திருக்குறளின் இரண்டாவது அடி என்ன?


அனைத்துச் செல்வங்களைவிட அழியாத செல்வமாகத் திகழ்வது கல்விச் செல்வமே.

தீயினும் அஞ்சப் படும்

ஞாலத்தின் மாணப் பெரிது

மாடல்ல மற்றை யவை

என்புதோல் போர்த்த உடம்பு

7.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி

ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்க்

கோனாகி யான்எனது என்றவரைக் கூத்தாட்டு

வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே


மேற்காணும் செய்யுளில் வண்ணமிடப்பட்டுள்ள அடியின் பொருள் யாது?

இறைவன் ஆகாயமாகவும் நிலமாகவும் காற்றாகவும் வெளிச்சமாகவும்

உடலாகவும் அந்த உடலில் உறையும் ஆன்மாவாகவும் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளார்

இறைவனைப் போற்றிப் புகழ்வதற்குச் சொற்களே கிடையாது

தன்னை உணர்ந்தவர்களுக்கு உள்ளவனாகத் திகழ்கிறார்

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Classlink

Continue with Classlink

Clever

Continue with Clever

or continue with

Microsoft

Microsoft

Apple

Apple

Others

Others

Already have an account?