கவிச்சக்கரவர்த்தி நாடகப் புதிர் - 2021

கவிச்சக்கரவர்த்தி நாடகப் புதிர் - 2021

1st - 5th Grade

16 Qs

quiz-placeholder

Similar activities

தமிழ்

தமிழ்

4th Grade

11 Qs

முயல் அரசன்

முயல் அரசன்

4th Grade

12 Qs

உவமைத்தொடர்

உவமைத்தொடர்

4th Grade

12 Qs

தரம் 4 வினா விடை

தரம் 4 வினா விடை

4th - 5th Grade

15 Qs

மொழியணிகள் (படிவம் 1)

மொழியணிகள் (படிவம் 1)

1st - 3rd Grade

20 Qs

கவிச்சக்கரவர்த்தி

கவிச்சக்கரவர்த்தி

1st Grade - Professional Development

20 Qs

TAMIL

TAMIL

5th - 6th Grade

15 Qs

திருக்குறள்

திருக்குறள்

4th - 6th Grade

12 Qs

கவிச்சக்கரவர்த்தி நாடகப் புதிர் - 2021

கவிச்சக்கரவர்த்தி நாடகப் புதிர் - 2021

Assessment

Quiz

World Languages

1st - 5th Grade

Medium

Created by

SANTHI Moe

Used 10+ times

FREE Resource

16 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

1. கவிச்சக்கரவர்த்தி நாடகம் பெற்ற விருது யாது?

சாகித்திய அகாதமி விருது

தமிழ்நாட்டு அரசு விருது

இந்திய ஜனாதிபதி விருது

கரிகாலச் சோழன் விருது

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கம்பரின் ‘ஏர் எழுபது' பாடல்களுக்குப் பொருள் விளக்கம் அளித்தது யார்?

சிங்கராயர்

குமாரப்புலவர்

குணவீரப் பண்டிதர்

பல்லவராயன்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கம்பர் எழுதிய ‘ஏர் எழுபது’ நூலின் சிறப்பு யாது?

மக்களின் வாழ்க்கையின் சிறப்புகளைப் பாடும் பாடல்கள்

உழவுத்தொழிலுக்குத் துணைபுரியும் தேவர்களைச் சிறப்பிக்கும் பாடல்கள்

புலவர்களையும் புலமைத்திறத்தையும் சிறப்பிக்கும் பாடல்கள்

உழவரையும் உழவுத்தொழிலையும் சிறப்பிக்கும் பாடல்கள்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கம்பருக்கும் ஒட்டக்கூத்தருக்கும் இடையே உள்ள வேற்றுமை யாது?

i கவிபாடும் மரபு

ii அரசவை மரபு

iii தமிழ் மரபு

iv போர் மரபு

i , ii , iv

i, iii, iv

ii, iii, iv

i, ii, iii

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பின்வருவனவற்றுள் யார் சடையப்ப வள்ளலின் குடும்பத்தினர் அல்லர்?

மகேஸ்வரி

சிலம்பி

சேதிபன்

இணையாரமார்பன்

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கம்பர் இராமாயணத்தை எங்கே இயற்றினார் ?

குலோத்துங்க சோழனின் அரண்மனையில்

குணவீரபண்டிதரின் ஆசிரமத்தில்

சடையப்ப வள்ளலின் வீட்டில்

இணையாரமார்பனின் வீட்டில்

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சோழ நாடு என்று குறிப்பிடாமல் காவிரி நாடு என்று இராமாயணத்தில் கம்பர் குறிப்பிட்டது ஏன்?

சோழ வம்சம் அழியும் என்றும் காவிரிக்கு அழிவில்லை என்பதனால்

சடையப்ப வள்ளலைக் கண்டித்த குலோத்துங்கன் மீது கோபம் ஏற்பட்டதால்

குலோத்துங்க சோழனின் மேல் தான் கொண்ட அன்பின் காரணத்தால்

சோழ வம்சத்தைவிட காவிரி ஆறே பழமை வாய்ந்தது என்பதனால்

Create a free account and access millions of resources

Create resources
Host any resource
Get auto-graded reports
or continue with
Microsoft
Apple
Others
By signing up, you agree to our Terms of Service & Privacy Policy
Already have an account?