மீள்ப்பார்வை

மீள்ப்பார்வை

5th - 6th Grade

8 Qs

quiz-placeholder

Similar activities

ஆண்டு 5

ஆண்டு 5

3rd - 5th Grade

7 Qs

இணைமொழி

இணைமொழி

6th Grade

10 Qs

நன்னெறிக் கல்வி 5-ஆம் ஆண்டு

நன்னெறிக் கல்வி 5-ஆம் ஆண்டு

5th Grade

10 Qs

ஆண்டு 6 : 4.9.4 பழமொழி

ஆண்டு 6 : 4.9.4 பழமொழி

6th Grade

7 Qs

புதிர்ப்போட்டி-நெறியுரைஞர் நா.ஶ்ரீதரன்

புதிர்ப்போட்டி-நெறியுரைஞர் நா.ஶ்ரீதரன்

1st - 6th Grade

10 Qs

நன்னெறிக் கல்வி

நன்னெறிக் கல்வி

5th Grade

5 Qs

தமிழ்மொழி ஆண்டு 5 பழமொழியும் பொருளும்

தமிழ்மொழி ஆண்டு 5 பழமொழியும் பொருளும்

5th - 6th Grade

10 Qs

KAVITHAI

KAVITHAI

5th - 6th Grade

8 Qs

மீள்ப்பார்வை

மீள்ப்பார்வை

Assessment

Quiz

Education

5th - 6th Grade

Easy

Created by

KEHMALA AYIABOO

Used 4+ times

FREE Resource

8 questions

Show all answers

1.

MULTIPLE SELECT QUESTION

1 min • 1 pt

1- புத்திமான் பலவான்

அறிவாளியாக இருப்பவ னே ஆற்றல் மிக்கவனாகத் திகழ்வான்

பலமுள்ளவன் ஆற்றல் மிக்கவனாகவும் அறிவாளியாகவும் திகழ்வான்

2.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

2- தீட்டின மரத்திலே கூர் பார்ப்பதா

நமக்கு நன்மை செய்தவருக்கு நாம் கனவிலும் தீமை செய்யலாம்

நமக்கு நன்மை செய்தவருக்கு நாம் தீமை செய்யக்கூடாது

3.

MULTIPLE SELECT QUESTION

1 min • 1 pt

3.வருந்தினால் வராதது இல்லை

அக்கறையெடுத்துக் கொண்டால் நாம் அடைய முடியாதது எதுவுமே இருக்கிறது

அக்கறையெடுத்துக் கொண்டால் நாம் அடைய முடியாதது எதுவுமே இல்லை

4.

MULTIPLE SELECT QUESTION

2 mins • 1 pt

4.இளமைக் கல்வி சிலையில் எழுத்து

இளமைக் காலத்தில் கற்கப்படும் கல்வி சிலையில் பொறிக்கப்பட்ட கட்டுரை அழியாதிருப்பதைப் போல மனதில் அழியாமல் நிலைத்திருக்கும்

இளமைக் காலத்தில் கற்கப்படும் கல்வி சிலையில் பொறிக்கப்பட்ட எழுத்து அழியாதிருப்பதைப் போல மனதில் அழியாமல் நிலைத்திருக்கும்

5.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

5-நிழலின் அருமை வெயிலில் தெரியும்

ஒரு பொருளின் அல்லது ஒருவரின் அருமை,அதுவோ அல்லது அவரோ இல்லாதபோதுதான் வெளிப்படும்

ஒரு மரத்தின் அருமை,அது இல்லாதபோதுதான் வெளிப்படும்

6.

MULTIPLE SELECT QUESTION

2 mins • 1 pt

6-ஆற்றிலே ஒரு கால் சேற்றிலே ஒரு கால்

ஒரே சமயத்தில் இரு வெவ்வேறு செயல்களில் ஈடுபட்டால் எக்காரியத்தையும் செவ்வனே செய்து முடிக்க முடியாது

ஒரே சமயத்தில் இரு வெவ்வேறு செயல்களில் ஈடுபடாமல் எக்காரியத்தையும் செவ்வனே செய்து முடிக்க முடியாது

7.

MULTIPLE SELECT QUESTION

2 mins • 1 pt

7-கடவுளை நம்பினோர் கைவிடப்படார்

இறைவனை நம்பி வழிபடுவோருக்கு அவர் என்றும் துணையிருப்பார்

இறைவனை நம்பமால் வழிபடுவோருக்கு அவர் என்றும் துணையிருப்பார்

8.

MULTIPLE SELECT QUESTION

2 mins • 1 pt

8-விளையும் பயிர் முளையிலேயே தெரியும்

ஒரு குழந்தை சிறு வயதிலே எப்படி செயல்படுகிறதோ அதைக் கொண்டு பிற்காலத்தில் எப்படி விளங்கும் என்பதை ஊகித்து அறியலாம்

ஒரு குழந்தை சிறு வயதிலே எப்படி செயல்படுகிறதோ அதைக் கொண்டு பிற்காலத்தில் எப்படி விளங்கும் என்பதை ஊகித்து அறியமுடியாது