பழமொழி

பழமொழி

5th Grade

12 Qs

quiz-placeholder

Similar activities

UPSR தமிழ்மொழி (தொகுதி 6) - உமா பதிப்பகம்

UPSR தமிழ்மொழி (தொகுதி 6) - உமா பதிப்பகம்

4th - 6th Grade

10 Qs

ஆத்திசூடி

ஆத்திசூடி

3rd - 6th Grade

15 Qs

நலக்கல்வி ஆண்டு 5 மனித இனப்பெருக்கம்

நலக்கல்வி ஆண்டு 5 மனித இனப்பெருக்கம்

5th Grade

10 Qs

சினைப்பெயர்

சினைப்பெயர்

1st - 12th Grade

12 Qs

Panpaduthum Palamozhikal

Panpaduthum Palamozhikal

4th - 5th Grade

10 Qs

தமிழ்மொழி (பழமொழி)

தமிழ்மொழி (பழமொழி)

4th - 6th Grade

13 Qs

UPSR Sains (தொகுதி 2) - உமா பதிப்பகம்

UPSR Sains (தொகுதி 2) - உமா பதிப்பகம்

4th - 6th Grade

10 Qs

லகர, ளகர மெய்யீறு வல்லினத்தோடு புணர்தல் (ஆண்டு 5 பாடநூல் 118

லகர, ளகர மெய்யீறு வல்லினத்தோடு புணர்தல் (ஆண்டு 5 பாடநூல் 118

5th Grade

12 Qs

பழமொழி

பழமொழி

Assessment

Quiz

Other, Education

5th Grade

Medium

Created by

L.UMA Moe

Used 68+ times

FREE Resource

AI

Enhance your content

Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...

12 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

ஒரு பொருளின் அல்லது ஒருவரின் அருமை, அதுவோ அவரோ இல்லாதபோதுதான் வெளிப்படும்.

ஆற்றிலே ஒரு கால் சேற்றிலே ஒரு கால்

ஆழம் அறியாமல் காலை விடாதே

நிழலின் அருமை வெயிலில் தெரியும்

வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்

2.

MULTIPLE SELECT QUESTION

1 min • 1 pt

அமுதாவின் அண்ணன் குபேரன் கவிதை பாடுவதில் சிறந்தவர். எனினும், அவர் எளிமையாகவும் அமைதியாகவும் நடந்து கொள்வார்.

புத்திமான் பலவான்.

நிறைகுடம் தளும்பாது.

வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்.

ஆழம் அறியாமல் காலை விடாதே.

3.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

பொருளுக்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க.

நமக்கு வேண்டியவர்கள், நண்பர்கள் செய்யும் குற்றங்கள் நமக்குக் குற்றமாகத் தெரியாது.

நிழலின் அருமை வெயிலில் தெரியும்.

வருந்தினால் வாராதது இல்லை.

இமைக் குற்றம் கண்ணுக்குத் தெரியாது.

மனம் உண்டானால் மார்க்கம் உண்டு.

4.

MULTIPLE SELECT QUESTION

30 sec • 1 pt

கோடிட்ட இடத்தில் சரியான சொல்லைக் கொண்டு நிறைவு செய்க.

______________ தளும்பாது.

அரைகுடம்

நிறைவாளி

மரைவாளி

நிறைகுடம்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கொடுக்கப்பட்டுள்ள விளக்கத்திற்குப் பொருத்தமான பழமொழி எது ?


ஒருவரின் அருமை அவர் பிரிந்து சென்றபோதுதான் தெரியும்.

A. மனம் உண்டானால் மார்க்கம் உண்டு

B. நிழலின் அருமை வெயிலில் தெரியும்

C. வெள்ளம் வருமுன் அணைபோடு

D. காற்றுள்ள போதே தூற்றிக்கொள்

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஒரு செயலின் நன்மை தீமைகளை ஆராய்ந்த பிறகே அச்செயலில் ஈடுபட வேண்டும்.

A. ஆழம் அறியாமல் காலை விடாதே

B. ஆற்றிலே ஒரு கால் சேற்றிலே ஒரு கால்

C. முன் வைத்த காலைப் பின் வைக்காதே

7.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

________________ அருமை __________ தெரியும்.

வெயிலின், நிழலில்

ஆற்றில், சேற்றில்

ஆழம், காலை

நிழலின், வெயிலில்

Create a free account and access millions of resources

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Classlink

Continue with Classlink

Clever

Continue with Clever

or continue with

Microsoft

Microsoft

Apple

Apple

Others

Others

By signing up, you agree to our Terms of Service & Privacy Policy

Already have an account?