
10th Tamil Unit 5 Online Test
Authored by Puduvai Tamil
World Languages
10th Grade
Used 13+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
20 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்து என்னும் சின்னமனூர் செப்பேடு குறிப்பு உணர்த்தும் செய்தி
சங்க காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது
காப்பிய காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது
பக்தி இலக்கிய காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது
சங்கம் மருவிய காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
ஒரு மொழியில் உணர்த்தப்பட்டதை வேறொரு மொழியில் வெளியிடுவது மொழிபெயர்ப்பு என்று கூறியவர்
மு.கு.ஜகந்நாத ராஜா
மணவை முஸ்தபா
அ.முத்துலிங்கம்
அப்துல் ரகுமான்
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
சங்ககாலத்திலேயே தமிழில் மொழிபெயர்ப்பு மேற்கொள்ளப்பட்டதை புலப்படுத்தும் சான்று
உத்திரமேரூர் கல்வெட்டு
உறையூர் செப்பேட்டு குறிப்பு
மண்டகப்பட்டுக் கல்வெட்டு
சின்னமனூர் செப்பேட்டுக்குறிப்பு
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
அருந்துணை என்பதைப் பிரித்தால்
அருமை+ துணை
அரு+ துணை
அருமை + இணை
அரு+ இணை
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
" அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி மருளை அகற்றி மதிக்கும் தெருளை"- என்ற இவ்வடிகளில் குறிப்பிடப்படுவது எது?
தமிழ்
அறிவியல்
கல்வி
இலக்கியம்
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி -இவ்வடியில் பயின்று வரும் தொடை
எதுகை
மோனை
இயைபு
முரண்
7.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
இடைக்காடனாரின் பாடலை இகழ்ந்தவர்_______
இடைக்காடனாரிடம் அன்பு வைத்தவர்_______
அமைச்சர் ,மன்னன்
அமைச்சர், இறைவன்
இறைவன், மன்னன்
மன்னன், இறைவன்
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?