தமிழ்மொழி (பழமொழி)

தமிழ்மொழி (பழமொழி)

4th - 6th Grade

13 Qs

quiz-placeholder

Similar activities

தமிழ்மொழி மீள்பார்வை ஆண்டு 6 (இலக்கியம்)

தமிழ்மொழி மீள்பார்வை ஆண்டு 6 (இலக்கியம்)

1st - 6th Grade

10 Qs

தமிழ்:   இயல்  3 -  படம் இங்கே?  பழமொழி எங்கே?

தமிழ்: இயல் 3 - படம் இங்கே? பழமொழி எங்கே?

5th Grade

15 Qs

பழமொழி

பழமொழி

5th Grade

12 Qs

UPSR தமிழ்மொழி (தொகுதி 6) - உமா பதிப்பகம்

UPSR தமிழ்மொழி (தொகுதி 6) - உமா பதிப்பகம்

4th - 6th Grade

10 Qs

மதிப்பீடு 2

மதிப்பீடு 2

5th Grade

10 Qs

தொகுதி 16 : பாடம் 4 - செய்யுளும் மொழியணியும்

தொகுதி 16 : பாடம் 4 - செய்யுளும் மொழியணியும்

1st - 12th Grade

10 Qs

பழமொழி

பழமொழி

5th Grade

14 Qs

தமிழ்மொழி ஆண்டு 5

தமிழ்மொழி ஆண்டு 5

5th Grade

15 Qs

தமிழ்மொழி (பழமொழி)

தமிழ்மொழி (பழமொழி)

Assessment

Quiz

Other

4th - 6th Grade

Medium

Created by

Elezabeth Jannyfa

Used 58+ times

FREE Resource

13 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

நாம் சிறு வயதில் கற்கும் கல்வியே அழியாமல் மனதில் பதியும்.

இக்கூற்றுக்குக் பொருத்தமான பழமொழியைத் தெரிவு செய்க.

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்

விளையும் பயிர் முளையில் தெரியும்

அறியுடையாரை அரசனும் விரும்பும்

இளமை கல்வி சிலை மேல் எழுத்து

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

மாறன் : பாடகர் எஸ்.பி.பாலாவின் மகன் சரணும் சிறப்பாகப் பாடுகிறாரே?


நாதன் :.........................................................................................

இளங்கன்று பயம் அறியாது

வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்

விளையும் பயிர் முளையிலே தெரியும்

மீன் குஞ்சுக்கு நீச்சல் பழக்க வேண்டுமா?

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

உரையாடலுக்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க.


தம்பி : அம்மா,தம்பி என் பென்சிலைத் திருடி விட்டான்


அம்மா :சிறுபிள்ளை தானே.பரவாயில்லை

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?

எய்தவன் இருக்க அம்பை நோவானேன்

நிழலின் அருமை வெயிலில் தெரியும்

தீட்டின மரத்திலே கூர்பார்ப்பதா?

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பாலன் : ஏன் கவலையாக இருக்கிறாய்?

சிவா : என் மகனுக்கு உடல் நலமில்லை.அவனை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டும்.இன்னும் ஊதியம் கிடைக்கவில்லை.அதான்..........

பாலன் : இந்தா,முதலில் இந்தப் பணத்தைப் பணத்தைப் பெற்றுக் கொள்.

அழுத பிள்ளை பால் குடிக்கும்

அன்பான நண்பனை ஆபத்தில் அறி

உப்பிட்டவரை உள்ளளளவும் நினை

அறிவுடையாரை அரசனும் விரும்பும்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கீழ்காணும் விளக்கத்திற்கு ஏற்ற பழமொழி யாது?


நாம் வாழும் இடத்து மக்களின் பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப அவர்களோடு இணைந்து வாழ வேண்டும்.

ஊருடன் கூடி வாழ்

ஒற்றுமையே பலம்

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு

தனிமரம் தோப்பாகாது

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே

இடுக்கண் களைவதாம் நட்பு


என்ற திருக்குறள் அடிகள் உணர்த்தும் பழமொழி யாது?

தனிமரம் தோப்பாகாது

அன்பான நண்பனை ஆபத்தில் அறி

ஒற்றுமையே பலம

உப்பிட்டவரை உள்ளளவும் நினை

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சூழலுக்கு ஏற்ற பழமொழி யாது?


சிறுவயதிலேயே பெற்றோரை இழந்த வாணி சிரமப்பட்டுப் பட்டபடிப்பை முடித்தாள்.பல இடங்களில் வேலை தேடி அலைந்தாள் கிடைக்கவில்லை. உறவினர் ஒருவர் தம் நிறுவனத்தில் வேலை கொடுப்பதாகக் கூறியதும் என்ன வேலை என்று கேட்காமல் உடனே ஒப்புக்கொண்டாள்.

காற்றுள்ள போதே தூற்றிக் கொள்

ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு

வெள்ளம் வருமுன் அணை போடு

ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு

Create a free account and access millions of resources

Create resources
Host any resource
Get auto-graded reports
or continue with
Microsoft
Apple
Others
By signing up, you agree to our Terms of Service & Privacy Policy
Already have an account?