Search Header Logo

திருக்குறளுக்கு ஏற்ற சூழலைத் தெரிவு செய்க.

Authored by DIVYA Moe

World Languages

5th Grade

Used 3+ times

திருக்குறளுக்கு ஏற்ற சூழலைத் தெரிவு செய்க.
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

4 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

நகுலன் தன் புத்தகம் காணாமல் போனதால் பதற்றமாக இருந்தான். நெருங்கிய நண்பனின் சொல் கேட்டு அபாண்டமாக செல்வியின் மீது பழி சுமத்தினான்.

சரி

தவறு

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

குமாரன் பள்ளி தலமை மாணவன் பொறுப்பில் இருந்தான். மேசையை உடைத்த வழக்கில் யார் சொன்னதயும் நம்பாமல் நடந்தவற்றை தானே நியாயமாக விசாரித்து உண்மையைக் கண்டறிந்தான்.

சரி

தவறு

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

அமுதா படிப்பில் கவனம் செலுத்தாமல் விளையாடி வீணே பொழுதைக் கழித்தால், அதனால், தேர்வில் குறைந்த அடைவுநிலையைப் பெற்றாள்.

சரி

தவறு

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

விமலனும் கோகுலனும் சண்டையிட்டுக் கொண்டனர். விமலனைப் பிடிக்காததால் சிலர் தவறு விமலன் மீது என பழி சுமத்தினர். ஆனால், ஆசிரியர் யார் சொன்னதையும் உடனே நம்பாமல் தீர விசாரித்து சரியான தீர்ப்பை வழங்கினார்.

சரி

தவறு

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Classlink

Continue with Classlink

Clever

Continue with Clever

or continue with

Microsoft

Microsoft

Apple

Apple

Others

Others

Already have an account?