Search Header Logo

CAT 3 TAMIL

Authored by FCBH Office

Religious Studies

5th Grade

Used 2+ times

CAT 3 TAMIL
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

40 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

2 mins • 1 pt

ஆபிரகாம் முதல் இயேசு வரையிலான வம்சவரலாற்றில் எத்தனை தலைமுறைகள் பட்டியலிடப்பட்டுள்ளன? (மத் 1:17)

12 தலைமுறைகள்
42 தலைமுறைகள்
16 தலைமுறைகள்
48 தலைமுறைகள்

2.

MULTIPLE CHOICE QUESTION

2 mins • 1 pt

மத்தேயு 1:22-23 படி, இயேசுவின் பிறப்பில் எந்தப் பழைய ஏற்பாட்டடின் தீர்க்கதரிசனம் நிறைவேறியது?

ஏசாயா 53:5
மீகா 5:2
ஏசாயா 7:14
எரேமியா 31:15

3.

MULTIPLE CHOICE QUESTION

2 mins • 1 pt

யோசேப்பு ஏன் மரியாளையும் இயேசுவையும் எகிப்துக்கு அழைத்துச் சென்றார்? (மத் 2:13)

உறவினர்களைப் பார்க்க
ஏரோது மன்னன் சிசுக்களைக் கொன்று குவித்ததில் இருந்து தப்பிக்க
ஒரு தீர்க்கதரிசனத்தை நிறைவேற்ற
வாழ ஒரு சிறந்த இடத்தைக் கண்டுபிடிக்க

4.

MULTIPLE CHOICE QUESTION

2 mins • 1 pt

ஒவ்வொரு சோதனைகளுக்கும் இயேசு எவ்வாறு பதிலளித்தார்? (மத் 4:4,7,10)

அவர் முதல் சோதனைக்கு அடிபணிந்தார், ஆனால் மற்றவைகளை எதிர்த்தார்.
ஒவ்வொரு சோதனையையும் மறுக்க வேதவசனங்களைப் பயன்படுத்தினார்.
அவர் தனது தெய்வீகத்தை நிரூபிக்கச் சோதனைகளை ஏற்றுக்கொண்டார்.
அவர் தேவதூதர்களிடம் உதவி கேட்டார்.

5.

MULTIPLE CHOICE QUESTION

2 mins • 1 pt

"உன் ஒளி பிறர் முன் பிரகாசிக்கட்டும்.." இதன் மூலம் இயேசு என்ன கூறுகிறார்? (மத் 5:13-16)

"இதனால் நீங்கள் இருளில் பிரகாச ஒளியாக இருக்கவும், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தவும் முடியும்."
"பிறர் உங்கள் நற்செயல்களைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்துவார்கள்."
"நீதியின் பாதையில் வெளிச்சத்தைக் கொண்டுவந்து, பரலோகத்திலிருக்கிற தேவனை மகிமைப்படுத்துவாய்."
"இதனால் நீங்கள் இருளை அகற்ற உதவுவீர்கள், மேலும் பரலோகத்தில் இருக்கும் கடவுளை மக்கள் மகிமைப்படுத்த முடியும்."

6.

MULTIPLE CHOICE QUESTION

2 mins • 1 pt

உடலின் விளக்கு மனம். உங்கள் கண் நன்றாக இருந்தால், உங்கள் உடல் முழுவதும் ஒளி நிறைந்திருக்கும். சரியா தவறா? (மத் 6:22-23)

உண்மை
பொய்

7.

MULTIPLE CHOICE QUESTION

2 mins • 1 pt

மத்தேயு 7:24-27இல், புத்திசாலித்தனமான மற்றும் முட்டாள் கட்டிடக்காரர்களின் முக்கியத்துவம் என்னவென்று குறிப்பிடப்படப்பட்டுள்ளது?

புத்திசாலித்தனமான கட்டிடம் கட்டுபவர்கள் இயேசுவின் போதனைகளைக் கேட்டு நடப்பவர்களைப் போன்று இருப்பார்கள், அதே சமயம் இயேசுவின் போதனைகளைக் கேட்டுச் செயல்படாதவர்கள் முட்டாள்களைப் போல இருப்பார்கள்.
புத்திசாலித்தனமான கட்டிடம் கட்டுபவர்கள் செல்வத்தைக் குவிப்பவர்களை அடையாளப்படுத்துகிறார்கள், அதே சமயம் முட்டாள்தனமான கட்டிடம் கட்டுபவர்கள் ஆன்மீக விஷயங்களுக்கு முன்னுரிமை கொடுப்பவர்களாக இருப்பார்கள்.
புத்திசாலித்தனமான கட்டிடம் மதச் சடங்குகளைப் பின்பற்றுபவர்களைக் குறிக்கிறது, அதே சமயம் முட்டாள்தனமான கட்டடம் அவற்றைப் புறக்கணிப்பதைக் குறிக்கிறது.
புத்திசாலித்தனமான கட்டிடம் கட்டுபவர்கள் மனித ஞானத்தை நம்பியிருப்பவர்களை உருவகப்படுத்துகிறார்கள்.அதே சமயம் முட்டாள்தனமான கட்டிடம் கட்டுபவர்கள் தெய்வீக வழிகாட்டுதலை நம்பியிருக்கிறார்கள்.

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Classlink

Continue with Classlink

Clever

Continue with Clever

or continue with

Microsoft

Microsoft

Apple

Apple

Others

Others

Already have an account?