தெரிவிடைக் கருத்தறிதல் குவிஸ்

தெரிவிடைக் கருத்தறிதல் குவிஸ்

6th Grade

6 Qs

quiz-placeholder

Similar activities

இலக்கணம் படிவம் 1

இலக்கணம் படிவம் 1

KG - 12th Grade

12 Qs

ஆத்திசூடி மீள்பார்வை

ஆத்திசூடி மீள்பார்வை

1st - 6th Grade

10 Qs

நன்னெறிக்கல்வி: உயர்வெண்ணம் (பகுதி 2)

நன்னெறிக்கல்வி: உயர்வெண்ணம் (பகுதி 2)

6th Grade

10 Qs

செய்யுளும் மொழியணியும்-சூரியனைக் கண்ட பனி போல மற்றும் இலைமறை

செய்யுளும் மொழியணியும்-சூரியனைக் கண்ட பனி போல மற்றும் இலைமறை

KG - 6th Grade

10 Qs

MARK 1, 2, 3

MARK 1, 2, 3

KG - University

12 Qs

தமிழ்

தமிழ்

6th Grade

10 Qs

பகவத் கீதை அத்தியாயம்  2.11-72

பகவத் கீதை அத்தியாயம் 2.11-72

5th Grade - Professional Development

11 Qs

தமிழ்மொழி (மொழியணிகள்)

தமிழ்மொழி (மொழியணிகள்)

4th - 6th Grade

10 Qs

தெரிவிடைக் கருத்தறிதல் குவிஸ்

தெரிவிடைக் கருத்தறிதல் குவிஸ்

Assessment

Passage

Other

6th Grade

Hard

Created by

Narayanan Thanaletchimi

FREE Resource

6 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

மூதாட்டி எந்த நகரத்தை அடைந்தார்?

கொடியூர்

தலைநகரம்

சிற்றூர்

மதுரை

2.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

மூதாட்டி எந்த இடத்தில் அரண்மனையைக் கண்டுபிடிக்க முடியவில்லை?

மதுரை

சிற்றூர்

கொடியூர்

தலைநகரம்

3.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

மூதாட்டி எதற்காக அரசரைக் காண முடிவெடுத்தார்?

அரசர் உதவி செய்வாரா என்று கண்டறிய

தம் பிரச்சனையைத் தீர்க்க அரசர் உதவுவார் என்பதற்காக

அரசரின் ஆட்சியில் குறையில்லை என்று கூறுவதற்காக

பல இடங்களில் தண்ணீர் ஒழுகுவதைப்பற்றிக் கூற

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

மூதாட்டியால் ஏன் அரண்மனையைக் கண்டுபிடிக்க முடியவில்லை

அவருக்கு வழி தெரியாததால்

பிறரைக் கேட்கத் தயங்கியதால்

அரசர் தலைநகரத்தில் வாழாததால்

நகரம் முழுதும் மாளிகைகள் இருந்ததால்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பெண்மணி தன்னைக் கேலி செய்வதாக மூதாட்டி நினைக்கக் காரணம் என்ன?

மூதாட்டி ஏழையாக இருந்ததால்   

பெண்மணி அவரை வியப்புடன் பார்த்ததால்

பெண்மணி அவரை நம்பவில்லை என்பதால்

அரசர் அச்சிறிய வீட்டில் இருப்பதாகக் கூறியதால்

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

மூதாட்டி அரசரிடம் ஏன் தம் வருகைக்கான உண்மை காரணத்தைக்  

கூறவில்லை?

அரசர் ஏழையாகிவிட்டதால்

அரசரைக் கண்டதும் தயக்கம் ஏற்பட்டதால்

அரசரின் மனப்போக்கை பின்பற்ற விரும்பியதால்   

அரசரின் மனத்தைப் புண்படுத்த விரும்பாததால்