திருக்குறள்(அன்பு)

திருக்குறள்(அன்பு)

4th Grade

5 Qs

quiz-placeholder

Similar activities

சிங்கமும் எலியும்

சிங்கமும் எலியும்

KG - University

10 Qs

வாசிப்பன் அவசியம்

வாசிப்பன் அவசியம்

4th Grade

5 Qs

UPSR தமிழ்மொழி (தொகுதி 6) - உமா பதிப்பகம்

UPSR தமிழ்மொழி (தொகுதி 6) - உமா பதிப்பகம்

4th - 6th Grade

10 Qs

விடுகதை

விடுகதை

1st - 12th Grade

10 Qs

வலிமிகா இடங்கள்_ஆண்டு 4_ அது-இது-எது (பகுதி 3)

வலிமிகா இடங்கள்_ஆண்டு 4_ அது-இது-எது (பகுதி 3)

4th Grade

10 Qs

பழமொழிகள் ஆண்டு 4

பழமொழிகள் ஆண்டு 4

4th Grade

8 Qs

பழமொழி

பழமொழி

1st - 6th Grade

5 Qs

பழமொழியும்  பொருளும்

பழமொழியும் பொருளும்

1st - 8th Grade

8 Qs

திருக்குறள்(அன்பு)

திருக்குறள்(அன்பு)

Assessment

Quiz

Other

4th Grade

Hard

Created by

MOGANESWARY Moe

FREE Resource

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சரியான திருக்குறளைத் தெரிவு செய்க.

அன்பிற்கும் உண்டோ

அடைக்குந்தாழ் ஆர்வலர் புன்கண்நீர் பூசல் தரும்

அன்பிற்கும் உண்டோ

அடைக்குந்தாழ் ஆர்வலர்

புன்கண்நீர் பூசல் தரும்

ஆர்வலர் புன்கண்நீர் பூசல் தரும்

அன்பிற்கும் உண்டோ

அடைக்குந்தாழ்

தரும்

அன்பிற்கும் உண்டோ

அடைக்குந்தாழ்

ஆர்வலர் புன்கண்நீர் பூசல்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

திருக்குறளை இயற்றியவர் யார்?

ஔவையார்

திருவள்ளுவர்

திருசுப்ரமணியம்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

அன்பிற்கும் உண்டோ .............. ஆர்வலர்

புன்கண்நீர் பூசல் தரும்

அடைக்குந்தாழ்

தாழ்

அடைக்குந்தாழ்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

திருக்குறளின் பொருளைத் தெரிவு செய்க.

கண்ணீருக்கு அடைத்து வைக்கும் தாழ் உண்டோ? அன்புடையவரின் சிறு புண்ணே உள்ளே இருக்கும் அன்பைப் பலரும் அறிய வெளிப்படுத்திவிடும்.

சிரிப்புக்கு அடைத்து வைக்கும் தாழ் உண்டோ? அன்புடையவரின் சிறு சிரிப்பே உள்ளே இருக்கும் அன்பைப் பலரும் அறிய வெளிப்படுத்திவிடும்.

அன்புக்கும் அடைத்து வைக்கும் தாழ் உண்டோ? அன்புடையவரின் சிறு கண்ணீரே உள்ளே இருக்கும் அன்பைப் பலரும் அறிய வெளிப்படுத்திவிடும்.

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

திருக்குறளுக்குப் பொருத்தமான சூழலைத் தெரிவு செய்க.

மாறனுக்குக் காய்ச்சல் கண்டதால் அம்மா அவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.

மாறன் காய்ச்சலில் துன்புறுவதைக் கண்டு, அம்மா கண் கலங்கினார்.

மாறன் கூறிய நகைச்சுவையைக் கேட்டு, அம்மா சிரித்தார்.