திருக்குறள் படிவம் 5

திருக்குறள் படிவம் 5

1st - 5th Grade

10 Qs

quiz-placeholder

Similar activities

பழமொழி ஆண்டு 3

பழமொழி ஆண்டு 3

3rd Grade

11 Qs

இனவெழுத்து அறிக

இனவெழுத்து அறிக

2nd Grade

5 Qs

காற்புள்ளி

காற்புள்ளி

2nd - 3rd Grade

5 Qs

tamil

tamil

3rd Grade

9 Qs

தமிழ்மொழி ஆண்டு 3 இலக்கணம் (எழுவாய்) ஆக்கம்:க.மீனா தேவி

தமிழ்மொழி ஆண்டு 3 இலக்கணம் (எழுவாய்) ஆக்கம்:க.மீனா தேவி

3rd Grade

10 Qs

MARABUTHODAR QUIZ BY MUNIANDY RAJ.

MARABUTHODAR QUIZ BY MUNIANDY RAJ.

1st - 6th Grade

10 Qs

உலகநீதி - ஆண்டு 3

உலகநீதி - ஆண்டு 3

3rd Grade

7 Qs

முதலாம்,இரண்டாம் வேற்றுமை உருபு

முதலாம்,இரண்டாம் வேற்றுமை உருபு

4th Grade

10 Qs

திருக்குறள் படிவம் 5

திருக்குறள் படிவம் 5

Assessment

Quiz

World Languages

1st - 5th Grade

Hard

Created by

PAVITRA KPM-Guru

FREE Resource

10 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கீழே கொடுக்கப்பட்ட திருக்குறளைப் பூர்த்திச் செய்க.

நெடுநீர் மறவி __________ நான்கும்

கெடுநீர் காமக் கலன்

A. மடிதுயில்

B.. நட்டல்

C. சால்பு

D. இரண்டும்

2.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

கீழே கொடுக்கப்பட்ட திருக்குறளைப் பூர்த்திச் செய்க.

_____________ தார்க்கும் இனியவே __________

என்ன பயத்ததோ சால்பு

A. இன்னாசெய்

B. செய்யாக்கால்

  C. இடித்தற்

D. சால்பு

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

திருக்குறளின் பொருளை அடையாளம் காண்க.

நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்

கெடுநீர் காமக் கலன்

A. காலம் நீட்டித்தல், மறதி, சோம்பல், அளவுக்கு அதிகமான தூக்கம் ஆகிய

நான்கும் கெடுகின்ற இயல்புடையவர் விரும்பி ஏறும் மரக்கலமாம்.

A. ஒருவரோடு ஒருவர் சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல நட்பு; நட்பு என்பது   

ஒருவர் குற்றம் கூறும் போது அதை எடுத்துக்காட்டி, இடித்துக்கூறி தீமையை விளக்குவதேயாகும்.

A. தமக்குத் துன்பம் செய்வதற்கும் இன்பமே செய்யாவிடின் சான்றாண்மை என்ற

பெருங்குணம் இருந்தும் பயனில்லை.

4.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

கீழே கொடுக்கப்பட்ட திருக்குறளைப் பூர்த்திச் செய்க.

___________ பொருட்டன்று நட்டல் மிகுதிகண்

மேற்சென்று இடித்தற் ____________.

நகுதற்    

செய்யாக்கால்  

பொருட்டு

5.

FILL IN THE BLANK QUESTION

1 min • 1 pt

  1. கொடுக்கப்பட்ட பொருளின் திருக்குறளை அடையாளம் செய்க.

ஒருவரோடு ஒருவர் சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல நட்பு; நட்பு என்பது ஒருவர் குற்றம் கூறும் போது அதை எடுத்துக்காட்டி, இடித்துக்கூறி தீமையை விளக்குவதேயாகும்.

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கொடுக்கப்பட்ட பொருளின் திருக்குறளை அடையாளம் செய்க.

தமக்குத் துன்பம் செய்வதற்கும் இன்பமே செய்யாவிடின் சான்றாண்மை என்ற பெருங்குணம் இருந்தும் பயனில்லை.  

A. இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்

என்ன பயத்ததோ சால்பு

B. நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்

கெடுநீர் காமக் கலன்

C. நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிகண்

மேற்சென்று இடித்தற் பொருட்டு.

7.

FILL IN THE BLANK QUESTION

1 min • 1 pt

கொடுக்கப்பட்ட திருக்குறளின் பொருளை பூர்த்திச் செய்க.

நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்

கெடுநீர் காமக் கலன்

_________, __________, ___________, ____________ ஆகிய

நான்கும் கெடுகின்ற இயல்புடையவர் விரும்பி ஏறும் மரக்கலமாம்.

Create a free account and access millions of resources

Create resources
Host any resource
Get auto-graded reports
or continue with
Microsoft
Apple
Others
By signing up, you agree to our Terms of Service & Privacy Policy
Already have an account?