கலிங்கத்துப்பரணி பகுதி-2

கலிங்கத்துப்பரணி பகுதி-2

University

5 Qs

quiz-placeholder

Similar activities

முத்தொள்ளாயிரம்

முத்தொள்ளாயிரம்

University

7 Qs

பெரியபுராணம்

பெரியபுராணம்

University

7 Qs

திருககுறள்

திருககுறள்

University

8 Qs

சிறுகதை-V

சிறுகதை-V

University

10 Qs

குருபீடம்

குருபீடம்

University

5 Qs

zegan baalgh

zegan baalgh

University - Professional Development

5 Qs

அன்பளிப்பு

அன்பளிப்பு

University

5 Qs

Tamil Dr.S.Bharani

Tamil Dr.S.Bharani

University

10 Qs

கலிங்கத்துப்பரணி பகுதி-2

கலிங்கத்துப்பரணி பகுதி-2

Assessment

Quiz

Arts

University

Hard

Created by

venugopal S

Used 1+ times

FREE Resource

AI

Enhance your content

Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

திருமாலுக்கும் கிளிக்கும் உரிய பெயர் யாது?

அரி

அரன்

ஹரிஹரன்

சுதன்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கதிரவனின் ஒற்றைச் சக்கரத் தேரினை இழுத்துத் திரிகின்ற குதிரைகள் எத்தனை?

ஏழு

ஐந்து

மூன்று

ஆறு

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பருவ காலத்தில் தவறாது பெய்யும் மேகங்கள் இரத்தத்தை மழையாகப் பொழிந்ததை யார் பார்த்தனர்?

காளிதேவி

பேய்கள்

மன்னன்

படைவீரர்கள்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

தங்கள் உயிர் எதனால் பிழைத்திருக்கின்றது என்று பேய்கள் கூறுகின்றன?

நிணம், புலால் நாற்றத்தால்

போர் நடக்கும் என்பதால்

யானைப்படை போருக்கு கிளம்பியதால்

முதுபேய் வந்ததால்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

யார் கோபித்தால் தாங்கள் பிழைக்க மாட்டோம் என்று பேய்கள் கூறுகின்றன?

காளிதேவி

துர்காதேவி

லட்சுமி

சரஸ்வதி