பூசலார் நாயனார்

பூசலார் நாயனார்

12th Grade

9 Qs

quiz-placeholder

Similar activities

John 1,2,3 SS QUIZ

John 1,2,3 SS QUIZ

KG - 12th Grade

12 Qs

Kaalai azhagu

Kaalai azhagu

12th Grade

11 Qs

பீமனின் வலிமை

பீமனின் வலிமை

12th Grade

10 Qs

வேளாண் அறிவியல் கல்வி பாடம் 1

வேளாண் அறிவியல் கல்வி பாடம் 1

12th Grade

10 Qs

ஆத்திசூடி

ஆத்திசூடி

KG - Professional Development

10 Qs

கோவிட்-19 பற்றிய க்விஸ்

கோவிட்-19 பற்றிய க்விஸ்

5th Grade - University

10 Qs

ILA module 9 Tamil quiz

ILA module 9 Tamil quiz

KG - University

13 Qs

படிவம் 5 - தொகுதி 15 - இலக்கணம்

படிவம் 5 - தொகுதி 15 - இலக்கணம்

1st - 12th Grade

10 Qs

பூசலார் நாயனார்

பூசலார் நாயனார்

Assessment

Quiz

Other

12th Grade

Easy

Created by

Selvi Arumugam

Used 2+ times

FREE Resource

9 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

எது பூசலார் நாயனாரின் அவதாரத தலம்?

திருநெய்பேர்

திருநின்றவூர்

திருமயிலை

திருக்கச்சி

2.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

பூசலார் நாயனார் எந்த குலத்தில் தோன்றியவர்?

அந்தணர்

வணிகம்

வேளாளர்

3.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

எப்பொழுது பூசலார் நாயனாரின் பூசை நாள்?

ஆடி சுவாதி

பங்குனி திருவாதிரை

ஐப்பசி அனுஷம்

வைகாசி பூசம்

4.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

பூசலார் நாயனார் எங்கு முக்தி பெற்றார்?

விழுப்புரம்

கடலூர்

திருவாரூர்

திருநின்றவூர்

5.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

பூசலார் நாயனார் யாருக்காக திருக்கோயில் அமைத்து பணிசெய்ய விரும்பினார்?

சிவனுக்காக

ஊர் மக்களுக்காக

சுந்தரர்க்காக

அரசர்க்காக

6.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

பூசலார் நாயனார் எங்கு சிவனுக்காக திருக்கோயிலைக் கட்டினார்?

சிதம்பரம்

மனதில்

தஞ்சாவூர்

7.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

பூசலார் நாயனார் மனதில் திருக்கோயிலைக் கட்டியவுடன் என்ன செய்ய நினைத்தார்?

பூஜை

புதுமனைப் புகுவிழா

கும்பாபிஷேகம்

8.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

மன்னர் கனவில் யார் வந்தார்

அம்மன்

சிவபெருமான்

திருஞானசம்பந்தர்

பூசலார் நாயனார்

9.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

பூசலார் நாயனாரின் கொள்கை என்ன?

மனதளவில் இறைவனுக்கு திருக்கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்தல்

மனதளவில் இறைவனுக்கு திருக்கோயில் கட்டகூடாது

மனதளவில் இறைவனை வணங்க கூடாது