Hindu Religion

Hindu Religion

1st - 5th Grade

11 Qs

quiz-placeholder

Similar activities

நமது சமயத்தை அறிவோம்-பாக்யா 17

நமது சமயத்தை அறிவோம்-பாக்யா 17

1st - 12th Grade

12 Qs

Quiz 25/7/21

Quiz 25/7/21

2nd - 6th Grade

10 Qs

அக்டோபர் மாத சிவனருள் புதிர் போட்டி

அக்டோபர் மாத சிவனருள் புதிர் போட்டி

1st - 5th Grade

10 Qs

Exodus 13-16

Exodus 13-16

3rd Grade - Professional Development

10 Qs

Hindu Religion

Hindu Religion

Assessment

Quiz

Religious Studies

1st - 5th Grade

Hard

Created by

Ts.Poobalan Ts.Poobalan

Used 2+ times

FREE Resource

AI

Enhance your content

Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...

11 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

உலகப்பொருள்கள் வழியாக மக்கள் அனுபவிக்கும் இன்பம் ________ எனப்படும்

பேரின்பம்

சிற்றின்பம்

மகிழ்ச்சி

பெருமை

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

என்றும் நிலைபெற்று நின்று இடையறாது அனுபவிக்கத்தக்க இன்பம் ஒன்று உள்ளது. ஆவ்வின்பம் _________ எனப்படும்

சிற்றின்பம்

கடவுள்

பேரின்பம்

மகிழ்ச்சி

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

இந்து அல்லது ஹிந்து என்ற சொல்லை ஹிம்+து எனப் பிரிக்கலாம். இதில் எது சரியான கூற்று?

ஹிம் = ஹிம்சையில்;

து =  துய்க்கின்றவன்

ஹிம் = ஹிம்மா;

து =  துப்புகின்றவன்

ஹிம் = இசையில்;

து =  துலக்குகின்றவன்

ஹிம் = வரிசையில்;

து =  துய்க்கின்றவன்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

யார் இந்து என கருதுகின்றோம்?

இன்பத்தை பெற எவன் ஒருவன் பணிபுரிகிறானோ அவனே இந்து ஆவான்

அன்பை பெற எவன் ஒருவன் பணிபுரிகிறானோ அவனே இந்து ஆவான்

ஏழ்மையை ஒழிக்க எவன் ஒருவன் பணிபுரிகிறானோ அவனே இந்து ஆவான்

துன்பத்தை அகற்ற எவன் ஒருவன் பணிபுரிகிறானோ அவனே இந்து ஆவான்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

“ஹிம்ஸாயாம் தூயதே ய: ஸ: ஹிந்து: இத்யபி தீயதே”

சுருதி வாக்கியப்படி இந்து மதம் என்பதற்கு ________ எனப் பொருள் கொள்ளலாம்.

ஆண்மீக மதம்

வெற்றி மதம்

அன்பு மதம்

கடவுள் மதம்

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

“ஆன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்

அன்பே சிவமாவ தாரும் அறிகிலார்

அன்பே சிவமாவ தாரும் அறிந்தபின்

அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே”

கொடுக்கப்பட்டுள்ள திருமந்திர பாடல் எதை உணர்த்துகிறது?

அன்பெ கடவுள். இறைவன் எல்லா உயிர்களித்திலும் நீங்காது உறைகிறான்.

சிவனே கடவுள். சிவனும் அன்பும் ஒன்றுதான்.

அன்பெ அறம். அறம் உள்ள இடத்தில் அன்பு இருக்கும்.

அன்பே சிவம்.

ஊயிர்களிடத்தில் அன்பு காட்டினால் சிவனாக மாறலாம்.

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

அன்புருவாகிய ஆண்டவனது அருளை எப்படி பெறலாம்?

எந்த உயிரின் உடலுக்கும் துன்பம் நேரும் வண்ணம் அவைகளிடத்து கோபம் காட்டினால் ஆண்டவனது அருள் பெறலாம்

எந்த உயிரின் உடலுக்கும் துன்பம் நேராவண்ணம் அவைகளிடத்து அன்பு செலுத்தினால் அன்புருவாகிய ஆண்டவனது அருள் பெறலாம்

எந்த உயிரின் உடலுக்கும் துன்பம் நேராவண்ணம் அவைகளிடத்து அன்பு செலுத்தாவிட்டால் அன்புருவாகிய ஆண்டவனது அருள் பெறலாம்

எந்த உயிரின் உடலுக்கும் துன்பம் விளைவித்தால் அன்புருவாகிய ஆண்டவனது அருள் பெறலாம்

Create a free account and access millions of resources

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Classlink

Continue with Classlink

Clever

Continue with Clever

or continue with

Microsoft

Microsoft

Apple

Apple

Others

Others

By signing up, you agree to our Terms of Service & Privacy Policy

Already have an account?

Discover more resources for Religious Studies