பழமொழி 2 ஆண்டு 6

பழமொழி 2 ஆண்டு 6

Assessment

Quiz

World Languages

6th Grade

Easy

Created by

Jeevitha Hasokar

Used 4+ times

FREE Resource

Student preview

quiz-placeholder

10 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

15 mins • 1 pt

கரைப்பார் கரைத்தால் _________ கரையும்.

கல்லும்

மண்ணும்

விண்ணும்

கண்ணும்

2.

MULTIPLE CHOICE QUESTION

15 mins • 1 pt

சரியாக எழுதப்பட்டுள்ள பழமொழியைத் தெரிவு செய்க.

கரப்பார் கரைத்தால் கல்லும் கரையும்

கரைப்பார் கரைத்தால் கல்லும் கறையும்

கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்

கறைப்பார் கரைத்தால் கல்லும் கறையும்

3.

MULTIPLE CHOICE QUESTION

15 mins • 1 pt

சரியான பொருளைத் தெரிவு செய்க.

தனிமரம் தோப்பாகாது

நம் உடல் நலமாக இருந்தால்தான் நம் எண்ணங்களுக்குச் செயல்வடிவம் கொடுத்துக் காரியத்தை சிறப்பாகச் செய்ய முடியும்.

எப்படிப்பட்ட பிடிவாத குணம் கொண்டவரிடமும் பக்குவமாக எடுத்துக்கூறினால் அவர் மனம் இரங்கி விடுவார்.

ஆற்றல் கொண்டு இயங்குபவருக்கு தொடர்ந்து ஊக்கமும் உற்சாகமும் ஊட்டினால், அஃது அவரது ஆற்றலை மேலும் ஓங்கச் செய்யும்.

ஒரு மனிதன் தனித்து வாழாமல் சுற்றத்தாரோடும் உறவினரோடும் சேர்ந்து வாழ்வதே சிறந்த வாழ்வாகும்.

4.

MULTIPLE CHOICE QUESTION

15 mins • 1 pt

எப்படிப்பட்ட பிடிவாத குணம் கொண்டவரிடமும் ________________________________

இடித்துக்கூறினால் அவர் மனம் இரங்கி விடுவார்.

பக்குவமாக எடுத்துக்கூறினால் அவர் மனம் இரங்கி விடுவார்.

அதட்டிக் கூறினால அவர் செவிமடுத்து விடுவார்.

5.

MULTIPLE CHOICE QUESTION

15 mins • 1 pt

அண்ணன் வெளிநாட்டில் சென்று தனியாக வாழ முடிவு செய்தார். குடும்பத்துடன் ஒன்றிணைன்து வாழ்வதுதான் சிறந்தது என அப்பா கூறினார்.

கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்.

தனிமரம் தோப்பாகாது.

சுவரை வைத்துதான் சித்திரம் வரைய முடியும்

சுடர் விளக்காயினும் தூண்டுகோல் தேவை

பதறாத காரியம் சிதறாது

6.

MULTIPLE CHOICE QUESTION

15 mins • 1 pt

மாமா மிகவும் கோபக்காரர். இருப்பினும் அத்தை அவரிடம் அமைதியாக எடுத்துக்கூறினால் எதையும் அவர் கேட்பார்.

கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்.

தனிமரம் தோப்பாகாது.

சுவரை வைத்துதான் சித்திரம் வரைய முடியும்

சுடர் விளக்காயினும் தூண்டுகோல் தேவை

பதறாத காரியம் சிதறாது

7.

MULTIPLE CHOICE QUESTION

15 mins • 1 pt

அந்தப் பெரியவர் ஊர் எல்லையில் தனியாக வாழ்ந்து வந்தார். அவரின் பிள்ளைகள் பட்டணத்தில் குடும்பத்துடன் இணைந்து வாழ அழைத்தும் மறுத்து விட்டார். தன் வயோதிக காலத்தில் தனிமையில் கஷ்டப்பட்டு வாழ்ந்தார்.

கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்.

தனிமரம் தோப்பாகாது.

சுவரை வைத்துதான் சித்திரம் வரைய முடியும்

சுடர் விளக்காயினும் தூண்டுகோல் தேவை

பதறாத காரியம் சிதறாது

Create a free account and access millions of resources

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Classlink

Continue with Classlink

Clever

Continue with Clever

or continue with

Microsoft

Microsoft

Apple

Apple

Others

Others

By signing up, you agree to our Terms of Service & Privacy Policy

Already have an account?