அகல்விளக்கு அத்தியாயம் 3

அகல்விளக்கு அத்தியாயம் 3

3rd Grade

10 Qs

quiz-placeholder

Similar activities

இலக்கியம் ஆண்டு 4

இலக்கியம் ஆண்டு 4

1st - 5th Grade

15 Qs

பொது அறிவு

பொது அறிவு

1st - 6th Grade

5 Qs

பொருள் அறிவோம்

பொருள் அறிவோம்

3rd - 5th Grade

10 Qs

நன்னெறிக்கல்வி

நன்னெறிக்கல்வி

1st - 4th Grade

12 Qs

BTSK தமிழ் ஆண்டு 4

BTSK தமிழ் ஆண்டு 4

KG - University

10 Qs

நலக்கல்வி  ஆண்டு 2  தொற்று நோய்கள்( pendidikan kesihatan)

நலக்கல்வி ஆண்டு 2 தொற்று நோய்கள்( pendidikan kesihatan)

1st - 3rd Grade

8 Qs

இணைமொழி (புகுமுக வகுப்பு)

இணைமொழி (புகுமுக வகுப்பு)

3rd Grade

12 Qs

நன்னெறிக்கல்வி

நன்னெறிக்கல்வி

1st - 5th Grade

6 Qs

அகல்விளக்கு அத்தியாயம் 3

அகல்விளக்கு அத்தியாயம் 3

Assessment

Quiz

Education

3rd Grade

Medium

Created by

KAMELESWARI Moe

Used 1+ times

FREE Resource

10 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

வாலாசாப்பேட்டை யாருடைய சொந்த ஊர்?

சந்திரன்

மாலன்

வேலய்யன்

சிவகாமி

2.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

வாலாசாப்பேட்டை மிகப் பழங்காலத்து ஊரமைப்பு ஆகையயால் தெருக்கள் எல்லாம் அகலமாக அமைந்து, ஒவ்வொரு வீட்டின் முன்பும் மிக பழைய ..............மரங்கள் காலத்தை அளந்து காட்டுவனபோல் பருத்த அடிமரங்களோடு நிற்கும்.

அழகு

துளசி

மாங்காய்

வேப்பம்

3.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

யார் அம்மாவிடம் வேலய்யன் காற்றாடிக்கு வால் புடவையிலிருந்து எடுத்தது என சொல்லியது?

பொய்யாமொழி

மணிமேகலை

சிவகாமி

வேலய்யன்

4.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

யார் வேலய்யனின் சிக்கி கொண்ட காற்றாடியை இழுத்து அறுத்தது ?

பணிப்பையன்

சந்திரன்

பொய்யாமொழி

மணிமேகலை

5.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

சந்திரனுடைய அத்தை வேலய்யனை பார்த்த கனிவான பார்வையும், பேசிய கருத்தான பேச்சும் அவன் மனதில் அன்பை விளைத்தன.

சரி

தவறு

6.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

மறுநாள் காலையில் 9 மணிக்குப் பெருங்காஞ்சி பள்ளிக்கூட ................................. வந்து சந்திரனை அழைத்துக் கொண்டு உயர்நிலைப் பள்ளிக்குப் புறப்பட்டார்.

ஆசிரியர்

தலைமையாசிரியர்

கல்வி அதிகாரி ( இன்ஸ்பெக்டர்)

பொறுப்பாளர்

7.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

காற்றாடியின் மூலம் ................................. நட்பு மலர்கிறது.

மாலனுக்கும் வேலய்யனுக்கும்

சந்திரனுக்கும் மாலனுக்கும்

சந்திரனுக்கும் வேலய்யனுக்கும்

சந்திரனுக்கும் பொய்யாமொழிக்கும்

Create a free account and access millions of resources

Create resources
Host any resource
Get auto-graded reports
or continue with
Microsoft
Apple
Others
By signing up, you agree to our Terms of Service & Privacy Policy
Already have an account?