
தமிழ் மொழி ( பழமொழி )
Authored by DAHSVIN Moe
English
6th Grade
Used 6+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
10 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
பொருளுக்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க .
பதற்றப்படாமல் பொறுமையுடன் ஒரு செயலைச் செய்தால் அச்செயல் சிறப்பாக முடிவுறும் .
மீன் குஞ்சுக்கு நீச்சல் பழக்க வேண்டுமா ?
பதறாத காரியம் சிதறாது
அன்னமிட்ட வீட்டில் கன்னமிடலாமா ?
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
பொருளுக்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க .
நம் உடல் நலமாக இருந்தால்தான் நமது எண்ணங்களுக்குச் செயல்வடிவம் கொடுத்து காரியத்தைச் சிறப்பாகச் செய்து முடிக்க முடியும் .
முன் வைத்த காலைப் பின் வைக்காதே .
சுவரை வைத்துத்தான் சித்திரம் வரைய வேண்டும் .
அன்னமிட்ட வீட்டில் கன்னமிடலாமா ?
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
சூழலுக்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க .
சூழல் : மாவளன் இடைநிலைப் பள்ளியில் படித்துக் கொண்டே பேரங்காடி ஒன்றில் பகுதி நேர வேலை செய்தான் . இதனால் , படிப்பில் சரியான கவனம் செலுத்த முடியவில்லை . மேலும் வேலையிலும் சோர்ந்து போனான் .
ஆழம் அறியாமல் காலை விடாதே .
ஆற்றிலே ஒரு கால் சேற்றிலே ஒரு கால் .
வெள்ளம் வருமுன் அணை போடு .
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
சூழலுக்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க .
பள்ளித் தேர்வுகளுக்கு முன்பாகவே மாணவர்கள் எல்லாப் பாடங்களையும் மீள்பார்வை செய்து தங்களைத் தயார்படுத்திக் கொண்டால் தோல்வி என்பது அவர்களை நிச்சயம் நெருங்காது .
வெள்ளம் வருமுன் அணை போடு .
ஆழம் அறியாமல் காலை விடாதே .
ஆற்றிலே ஒரு கால் சேற்றிலே ஒரு கால் .
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
வாக்கியத்திற்கு ஏற்ப பழமொழியை தெரிவு செய்க .
அண்ணன் சிறப்பாகக் கல்வி கற்றவர் . ஆனாலும் , எப்பொழுதும் அமைதியாகவே இருப்பார் .
நிழலின் அருமை வெயிலில் தெரியும் .
நிறைகுடம் தளும்பாது
வருந்தினார் வராதது இல்லை .
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
வாக்கியத்திற்கு ஏற்பப் பழமொழியைத் தெரிவு செய்க .
முயற்சியுடன் சிரமம் பாராது கற்றால் நிச்சயம் வெற்றி பெறலாம் .
வருந்தினால் வராதது இல்லை .
நிறைகுடம் தளும்பாது
இமைக் குற்றம் கண்ணுக்குத் தெரியாது .
7.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
வாக்கியத்திற்கு ஏற்பப் பழமொழியைத் தெரிவு செய்க .
கடின உழைப்பும் விடா முயற்சியும் கொண்டு செயல்படுபவர்கள் வாழ்வில் உயர்ந்த நிலையை அடைவது நிச்சயம் .
வருந்தினார் வராதது இல்லை .
இமைக் குற்றம் கண்ணுக்குத் தெரியாது .
நிறைகுடம் தளும்பாது .
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Microsoft
or continue with
%20(1).png)
Apple
Others
Already have an account?