Search Header Logo

நேர்க்கூற்று அயற்கூற்று

Authored by FLORENCE Moe

Education

5th Grade

Used 6+ times

நேர்க்கூற்று அயற்கூற்று
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

10 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கீழ்க்காணும் நேர்க்கூற்று வாக்கியத்திற்கு ஏற்ற அயற்கூற்று வாக்கியத்தைத் தெரிவு செய்க.


''முகுந்தா, நேற்று நான் என் அத்தையின் திருமணத்திற்குச் சென்றிருந்தேன்,'' என நகுலன் கூறினான்.

A. நகுலன் நேற்று தன் அத்தையின் திருமணத்திற்குச் சென்றிருந்ததாக முகுந்தனிடம் கூறினான்.

B. நகுலன் முன்தினம் நான் என் அத்தையின் திருமணத்திற்குச் சென்றிருந்ததாக முகுந்தனிடம் கூறினான்.

C. நகுலன் முன்தினம் தான் தன் அத்தையின் திருமணத்திற்குச் சென்றிருந்ததாக நகுலனிடம் கூறினான்.

D. நகுலன் முன்தினம் தான் தன் அத்தையின் திருமணத்திற்குச் சென்றிருந்ததாக முகுந்தனிடம் கூறினான்.

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கீழ்க்காணும் அயற்கூற்று வாக்கியத்திற்கு ஏற்ற நேர்க்கூற்று வாக்கியத்தைத் தெரிவு செய்க.


தனக்குக் கவிதை எழுதுவதில் மிகவும் விருப்பம் என குழலி கனிமொழியிடம் கூறினாள்.

A. "கனிமொழி, தனக்குக் கவிதை எழுத மிகவும் விருப்பம்," என்று குழலி கூறினாள்.

B. "கனிமொழி, நான் கவிதை எழுத மிகவும் விரும்புகிறேன்," என்றாள குழலி.

C. "கனிமொழி, எனக்குக் கவிதை எழுதுவதில் மிகவும் விருப்பம்," என்றாள் குழலி.

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கொடுக்கப்பட்டுள்ள அயற்கூற்று வாக்கியத்திற்கு ஏற்ற நேர்க்கூற்று வாக்கியத்தைத் தெரிவு செய்க.


அப்பா பாலாவிடம் விரைவாக மகிழுந்தைக் கழுவும்படிக் கூறினார்.

A. பாலா, ''அப்பா மகிழுந்தை விரைவாகக் கழுவு,'' எனக் கூறினார்.

B. ''விரைவாகக் கழுவு,'' என பாலா அப்பாவிடம் கூறினார்.

C. ''பாலா, விரைவாக மகிழுந்தைக் கழுவு,'' என அப்பா கூறினார்.

D. ''விரைவாக மகிழுந்தைக் கழுவுங்கள் அப்பா,'' என பாலா கூறினான்.

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கனத்த மழை பெய்ததால் தன் கிராமத்தில் வெள்ளம் ஏற்பட்டதாக சலீம் கூறினான்.

நேர்க்கூற்று

அயற்கூற்று

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

"அதோ அந்த மரத்தில் ஏராளமான மாங்காய்கள் உள்ளன", என்றான் கபிலன்.

நேர்க்கூற்று

அயற்கூற்று

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

மறுநாள் மாலை அத்தை வீட்டுக்கு வருவதாக அப்பா சுகுமாறனிடம் கூறினார்.

"சுகுமாறன், மறுநாள் நான் அத்தை வீட்டுக்கு வருவேன்" என்று அப்பா கூறினார்.

"சுகுமாறன், நாளை மறுநாள் நான் அத்தை வீட்டுக்கு வருவேன்" என்று அப்பா கூறினார்.

"சுகுமாறன், நாளை நான் அத்தை வீட்டுக்கு வருவேன்" என்று அப்பா கூறினார்.

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

குமுதா வாணியிடம் "இது உன் புத்தகமா?" என்று கேட்டாள்.

இது வாணியுடையப் புத்தகமா என்று குமுதா கேட்டாள்.

இது தன்னுடைய புத்தகமா என்று குமுதா வாணியிடம் கேட்டாள்.

இப்புத்தகம் வாணியுடையதா என்று குமுதா கேட்டாள்.

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?