தமிழ்மொழி வாரம் படிநிலை 2 ஆக்கம் திருமதி.ரா.சுஜித்திரா

தமிழ்மொழி வாரம் படிநிலை 2 ஆக்கம் திருமதி.ரா.சுஜித்திரா

3rd Grade

30 Qs

quiz-placeholder

Similar activities

அறிவியல் ஆண்டு 5

அறிவியல் ஆண்டு 5

1st - 6th Grade

25 Qs

தாவரம் ஆண்டு 5

தாவரம் ஆண்டு 5

1st - 5th Grade

30 Qs

tamil

tamil

KG - Professional Development

25 Qs

தமிழ்மொழி  புதிர்ப்போட்டி ஆண்டு 3

தமிழ்மொழி புதிர்ப்போட்டி ஆண்டு 3

3rd - 4th Grade

30 Qs

தமிழ்மொழி ஆண்டு 3 புதிர்ப்போட்டி

தமிழ்மொழி ஆண்டு 3 புதிர்ப்போட்டி

2nd - 3rd Grade

30 Qs

தமிழ்மொழி வாரம் படிநிலை 2 ஆக்கம் திருமதி.ரா.சுஜித்திரா

தமிழ்மொழி வாரம் படிநிலை 2 ஆக்கம் திருமதி.ரா.சுஜித்திரா

Assessment

Quiz

Fun, Education

3rd Grade

Medium

Created by

Suji Sujithra

Used 9+ times

FREE Resource

30 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

அப்பா சொல்லைக் கேட்காமல் பல தவறுகளைத் தொடர்ந்து செய்து வந்த குமரன் இப்போது சிறையில் இருக்கிறான். இதற்குப் பொருத்தமான கொன்றை வேந்தனை தெரிவு செய்க.

சூதும் வாதும் வேதனை செய்யும்

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்

மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

புது மணத்தம்பதியினரை பெரியவர்கள் ______________________________ வாழ வேண்டும் என வாழ்த்தினர். இதற்குப் பொருத்தமான உவமைத்தொடரைத் தெரிவு செய்க.

மலரும் மணமும் போல

சிலை மேல் எழுத்து போல்

இலைமறை காய் போல

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சரியாக வலிமிகுந்துள்ள சொற்றொடர்களைத் தெரிவு செய்க.

தொட்டுப் பார்த்தாள்

கொண்டுச் சென்றாள்

செய்துப் பார்த்தார்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

வியாபாரத்தில் கடும் நஷ்டத்தை எதிர்நோக்கிய அலி மிகவும் வறுமையில் வாடினான். தக்கச் சமயத்தில் சீலன் அவனுக்குத் தன்னால் முடிந்தவரை __________.

கங்கணம் கட்டினான்

ஒரு கை பார்த்தான்

தோள் கொடுத்தான்

உச்சிக் குளிர்ந்தான்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஏழ்மை நிலையில் குடும்பச் சூழலிலும் அயராது கல்வி கற்று யூ.பி.எஸ்.ஆர். தேர்வில் 7 ஏக்கள் பெற்றான்

சிலை மேல் எழுத்து போல

சூரியனைக் கண்ட பனி போல

இலைமறை காய் போல

சேற்றில் மலர்ந்த செந்தாமரை போல

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பொறாமை, பேராசை, கோபம், கடுஞ்சொல் ஆகிய நான்கும் இல்லாமல் செய்கின்ற செயல்களே நற்காரியம் எனக் கருதப்படும்

கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்

நற்றாள் தொழாஆர் எனின்

இனிய உளவாக இன்னாத கூறல்

கனியிருப்பக் காய்கவர்ந் தற்று

தீயவை தீய பயத்தலால் தீயவை

தீயினும் அஞ்சப் படும்

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்

இழுக்கா இயன்றது அறம்

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சிறுகச் சிறுகச் சேமித்துப் பெருமைபட வாழ வேண்டும்

சிறு துளி பெரு வெள்ளம்

சிறுகக் கட்டிப் பெருக வாழ்

சிக்கனம் சீரளிக்கும்

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு

Create a free account and access millions of resources

Create resources
Host any resource
Get auto-graded reports
or continue with
Microsoft
Apple
Others
By signing up, you agree to our Terms of Service & Privacy Policy
Already have an account?