வீரபாண்டிய கட்டபொம்மன்  6-7

வீரபாண்டிய கட்டபொம்மன் 6-7

9th Grade

25 Qs

quiz-placeholder

Similar activities

அறிவுக்கு வேலை

அறிவுக்கு வேலை

7th - 10th Grade

20 Qs

Suganthy Markandu-குற்றியலுகரம் ,குற்றியலிகரம்,முற்றியலுகரம்

Suganthy Markandu-குற்றியலுகரம் ,குற்றியலிகரம்,முற்றியலுகரம்

9th - 12th Grade

25 Qs

Suganthy.M-ஆறுமுக நாவலர்

Suganthy.M-ஆறுமுக நாவலர்

9th - 12th Grade

25 Qs

Suganthy Markandu கூத்து  2

Suganthy Markandu கூத்து 2

9th - 12th Grade

25 Qs

வன்னிய வரலாற்று வினாடி வினா

வன்னிய வரலாற்று வினாடி வினா

KG - University

25 Qs

Suganthy M. கொன்றை வேந்தன் அலகு 7

Suganthy M. கொன்றை வேந்தன் அலகு 7

9th - 12th Grade

30 Qs

பொங்கல் திருநாள்

பொங்கல் திருநாள்

7th - 12th Grade

23 Qs

குற்றியலுகரம்

குற்றியலுகரம்

9th Grade - University

20 Qs

வீரபாண்டிய கட்டபொம்மன்  6-7

வீரபாண்டிய கட்டபொம்மன் 6-7

Assessment

Quiz

Other

9th Grade

Medium

Created by

Shis @ Official

Used 12+ times

FREE Resource

25 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஆங்கிலேயர்களுக்கு எதிரான வலுமிக்க ஓர் அணியை உருவாக்க விரும்பியவர் யார்?

வெள்ளையத்தேவன்

சுந்தரலிங்கம்

வீரபாண்டிய கட்டபொம்மன்

பூலித்தேவன்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

'உங்களுக்கு நான் ஒத்துழைப்புக் கொடுப்பதால் என்மீது வீரபாண்டியகட்டபொம்மன் ஏகக் கோபத்தில் இருக்கிறான் 'என்று கூறியவர் யார்?

தானாபதிப் பிள்ளை

சுந்தரலிங்கம்

டேவிட்சன்

எட்டப்ப நாயக்கன்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பாஞ்சாலங்குறிச்சிப் பாளையத்துக்குச் சொந்தமான எந்தெந்த கிராமங்களை ஆங்கிலேயர்கள் எட்டயபுரம் பாளையத்துடன் இணைத்தனர்?

அருங்குலம்,

சுப்பலாபுரம்

பாவாலி, பள்ளி மடை

கமுதி, பாவநாசம்

பேரையூர், பாவாலி

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பாஞ்சாலங்குறிச்சிப் பாளையத்தின் வளமான பகுதிகளில் ஒன்று________.

கமுதி

சொக்கம்பட்டி

ஆத்தூர்

திருநெல்வேலி

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஆங்கிலேயரின் பட்டாளத்து வீரர்களுக்கு இறைச்சிக்காக ஆடுகளை அனுப்பக்கூடாது என்று மக்களுக்கு ஆணை பிறப்பித்தவர் யார்?

ஆதி கட்டபொம்மு

வெள்ளையத்தேவன்

வீரபாண்டிய கட்டபொம்மன்

சுந்தரலிங்கம்

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

1798 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தம்மை நேரில் சந்திக்கும் படி வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு கடிதம் எழுதியவர் யார்?

டேவிட்சன்

கவர்னர்

ஜாக்ஸன் துரை

மாக்ஸ்வெல்

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

வீரபாண்டிய கட்டபொம்மன் யார் தலையிட்டிருப்பதால் ஜாக்ஸன் துரையைச் சந்திக்க முடிவு செய்தார்?

அலெக்சாண்டர் ஹெரான்

கவர்னர்

டேவிட்சன்

தளபதி

Create a free account and access millions of resources

Create resources
Host any resource
Get auto-graded reports
or continue with
Microsoft
Apple
Others
By signing up, you agree to our Terms of Service & Privacy Policy
Already have an account?