தமிழ்மொழி தாள் 1

தமிழ்மொழி தாள் 1

5th Grade

20 Qs

quiz-placeholder

Similar activities

மாட்சிமை தாங்கிய மாமன்னர் நாட்டின் அரண்  S.Rajeswary

மாட்சிமை தாங்கிய மாமன்னர் நாட்டின் அரண் S.Rajeswary

5th Grade

15 Qs

தமிழ்மொழி பொ.மிதுனகலா மாக் மண்டின் தமிழ்ப்பள்ளி

தமிழ்மொழி பொ.மிதுனகலா மாக் மண்டின் தமிழ்ப்பள்ளி

1st - 10th Grade

15 Qs

தமிழ் மொழி -ஆத்திசூடி

தமிழ் மொழி -ஆத்திசூடி

4th - 6th Grade

15 Qs

நன்னெறிக்கல்வி(நேர்மை)

நன்னெறிக்கல்வி(நேர்மை)

1st - 12th Grade

15 Qs

ஆத்திச்சூடி

ஆத்திச்சூடி

2nd - 6th Grade

18 Qs

Quiz 3 இலக்கண கேள்விகள் (ஆக்கம் திருமதி அ.ஈஸ்வரி)

Quiz 3 இலக்கண கேள்விகள் (ஆக்கம் திருமதி அ.ஈஸ்வரி)

1st - 6th Grade

25 Qs

அடிப்படை இலக்கணம் .

அடிப்படை இலக்கணம் .

2nd - 5th Grade

15 Qs

இலக்கணம் ஆண்டு 6

இலக்கணம் ஆண்டு 6

4th - 6th Grade

20 Qs

தமிழ்மொழி தாள் 1

தமிழ்மொழி தாள் 1

Assessment

Quiz

Other

5th Grade

Practice Problem

Hard

Created by

Vanithakumari Gobinath

Used 13+ times

FREE Resource

AI

Enhance your content in a minute

Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...

20 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கீழ்க்காண்பனவற்றுள் எது புதிய ஆத்திசூடி?

ஔவியம் பேசேல்

ஔடதம் குறை

ஐயமிட்டுண்

ஏற்பது இகழ்ச்சி

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

தனந்தேடி ______________________ புதைக்க வேண்டாம்.

வாசல் வழி

யுறவென்று

யுண்ணாமற்

யொருநாளும்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

வண்ணமிட்ட சொல்லின் பொருள் என்ன?


ஒருநாட் பழகினும் பெரியோர் கேண்மை இருநிலம் பிளக்க வேர்வீழ்க் கும்மே

தன்மை

நட்பு

பிளவு

மேன்மை

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கீழ்க்காணும் திருக்குறளின் அடுத்த அடியை எழுதுக.


புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை

_____________________________________________

உயிரினும் ஒம்பப் படும்.

இகழ்வாரை நோவது எவன்.

என்புதோல் போர்த்த உடம்பு

தோன்றலின் தோன்றாமை

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கீழ்க்காணும் செய்யுளின் அடுத்த அடியைத் தெரிவு செய்க.

காணார்க்கும் கண்டவர்க்கும்

கண்ணளிக்கும் கண்ணே

________________________________________________

________________________________________________

மதியார்க்கும் மதிப்பவர்க்கும்

மதிகொடுக்கும் மதியே

வல்லார்க்கும் மாட்டார்க்கும்

வரமளிக்கும் வரமே

நரர்களுக்கும் சுரர்களுக்கும்

நலங்கெடுக்கும் நலமே

நல்லார்க்கும் பொல்லார்க்கும்

நடுநின்ற நடுவே

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கோடிட்ட இடத்தில் சரியான இரட்டைக் கிளவியை நிரப்புக.


தன் காலில் அணிந்திருந்த கொலுசுச் சத்தம் கேட்டு குழந்தை _______________வெனச் சிரித்தது.

சல சல

கிலு கிலு

பள பள

கல கல

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Media Image

கீழ்க்காணும் கூற்றுக்குப் பொருத்தமான உவமைத்தொடரைத் தெரிவு செய்க.

மலரும் மணமும் போல

இலைமறை காய் போல

குன்றின் மேலிட்ட விளக்குப் போல

சிலை மேல் எழுத்து போல

Create a free account and access millions of resources

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Classlink

Continue with Classlink

Clever

Continue with Clever

or continue with

Microsoft

Microsoft

Apple

Apple

Others

Others

By signing up, you agree to our Terms of Service & Privacy Policy

Already have an account?