செய்யுளும் மொழியணியும் -1

செய்யுளும் மொழியணியும் -1

6th Grade

10 Qs

quiz-placeholder

Similar activities

UPSR தமிழ்மொழி (தொகுதி 7) - உமா பதிப்பகம்

UPSR தமிழ்மொழி (தொகுதி 7) - உமா பதிப்பகம்

4th - 6th Grade

10 Qs

புதிர்ப்போட்டி பயிற்சி 1 - மகேந்திரன் நவமணி

புதிர்ப்போட்டி பயிற்சி 1 - மகேந்திரன் நவமணி

6th Grade

10 Qs

இலக்கியம் (ஆண்டு 6)

இலக்கியம் (ஆண்டு 6)

6th Grade

15 Qs

இலக்கணம் ( எழுத்தியல்)

இலக்கணம் ( எழுத்தியல்)

6th Grade

15 Qs

UPSR தமிழ்மொழி (தொகுதி 4) - உமா பதிப்பகம்

UPSR தமிழ்மொழி (தொகுதி 4) - உமா பதிப்பகம்

4th - 6th Grade

10 Qs

5-ஆம் வேற்றுமை உருபு

5-ஆம் வேற்றுமை உருபு

2nd Grade - Professional Development

10 Qs

ஆண்டு 5 மீள்பார்வை - செய்வினை,செயப்பாட்டுவினை

ஆண்டு 5 மீள்பார்வை - செய்வினை,செயப்பாட்டுவினை

5th Grade - University

10 Qs

தமிழ்மொழி ஆண்டு 6

தமிழ்மொழி ஆண்டு 6

6th Grade

10 Qs

செய்யுளும் மொழியணியும் -1

செய்யுளும் மொழியணியும் -1

Assessment

Quiz

Other

6th Grade

Hard

Created by

SUMATHY SUMI

Used 4+ times

FREE Resource

AI

Enhance your content

Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...

10 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கொடுக்கப்பட்ட கூற்றுக்குப் பொருத்தமான மொழியணியைத் தேர்ந்தெடுக்கவும்.


கோபத்தில் எடுக்கும் எந்த முடிவும் தவறாகவே போகும். ஆகவே, கோபம் கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

ஆறுவது சினம்

ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு

சினந்தேடி யல்லலையுந் தேட வேண்டாம்

சினந்திருந்தார் வாசல்வழிச் சேறல் வேண்டாம்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

தென்னையை ஒப்பிட்டுப் பேசும் செய்யுள் உணர்த்தும் பண்பு யாது ?

அன்பு

உதவி

நன்றி

ஒழுக்கம்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

அறநெறியையும் இறைவனையும் தொடர்புப்படுத்தும் மொழியணி யாது ?

அறம் செய்ய விரும்பு

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு

யாண்டும் இடும்பை இல

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்

தெய்வத்துள் வைக்கப் படும்

தருமத்தை ஒருநாளும் மறக்க வேண்டாம்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

செங்கோன் என்ற சொல் எந்தச் செய்யுளில் குறிப்பிடப்பட்டுள்ளது?

உலகநீதி

கொன்றை வேந்தன்

வெற்றி வேற்கை

திருக்குறள்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

தீமையை விளைவிக்கும் தன்மையை மனிதரின் செயலோடு ஒப்பிடப்படும் மொழியணியைத் தெரிவு செய்க

நல்லிணக்க மில்லாரோ டிணங்க வேண்டாம்

சூதும் வாதும் வேதனை செய்யும்

தீயவை தீய பயத்தலால் தீயவை

தீயினும் அஞ்சப் படும்

பெருமையும் சிறுமையும் தான் தர வருமே

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கீழ்க்காணும் நல்வழிச் செய்யுளின் முதல் இரு வரிகள் உணர்த்தும் அறிவுரைக்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க..


ஆனமுதலில் அதிகஞ் செலவானால்

மானம் அழிந்து மதிகெட்டுப்-போனதிசை...........

சிக்கனம் சீரளிக்கும்

சிறு துளி பெரு வெள்ளம்

வெள்ளம் வருமுன் அணைபோடு

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பின்வரும் செய்யுள்களில் ஒரே பொருளை ஏற்று வரும் செய்யுள்களைத் தெரிவு செய்க.


i ஓதுவது ஒழியேல்

ii எண்ணெழுத் திகழேல்

iii ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்

iv கல்விக் கழகு கசடற மொழிதல்

i, ii

i, iii

ii, iv

iii, iv

Create a free account and access millions of resources

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Classlink

Continue with Classlink

Clever

Continue with Clever

or continue with

Microsoft

Microsoft

Apple

Apple

Others

Others

By signing up, you agree to our Terms of Service & Privacy Policy

Already have an account?