தமிழ்மொழி (ஆண்டு 3) - இலக்கியம்

தமிழ்மொழி (ஆண்டு 3) - இலக்கியம்

3rd Grade

20 Qs

quiz-placeholder

Similar activities

இலக்கணம்

இலக்கணம்

1st - 3rd Grade

15 Qs

தமிழ்மொழி

தமிழ்மொழி

1st - 10th Grade

20 Qs

மரபு சொற்கள்

மரபு சொற்கள்

1st - 3rd Grade

20 Qs

செய்யுள்/பழமொழி (P3)

செய்யுள்/பழமொழி (P3)

2nd - 6th Grade

15 Qs

தமிழ்மொழி ஆண்டு 3 எழுவாய் பயனிலை

தமிழ்மொழி ஆண்டு 3 எழுவாய் பயனிலை

3rd Grade

15 Qs

பனைமரச் சிறப்பு[ 4-ம் வகுப்பு,பருவம்-1,ப.எண்-6-8]

பனைமரச் சிறப்பு[ 4-ம் வகுப்பு,பருவம்-1,ப.எண்-6-8]

2nd - 4th Grade

16 Qs

தேசியக் கொடி தொடர்பான புதிர்கேள்விகள் (படிநிலை 1)

தேசியக் கொடி தொடர்பான புதிர்கேள்விகள் (படிநிலை 1)

1st - 5th Grade

15 Qs

திருக்குறள் புதிர்போட்டி (படிநிலை 1)

திருக்குறள் புதிர்போட்டி (படிநிலை 1)

1st - 12th Grade

25 Qs

தமிழ்மொழி (ஆண்டு 3) - இலக்கியம்

தமிழ்மொழி (ஆண்டு 3) - இலக்கியம்

Assessment

Quiz

World Languages

3rd Grade

Easy

Created by

KARPAGAM Moe

Used 3+ times

FREE Resource

20 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

1. ஓதாம லொருநாளு மிருக்க வேண்டாம் எனும் உலகநீதியின் பொருள் என்ன?

தீய செயல்கள் செய்பவரோடு நட்பு கொள்ளுதல் கூடாது.

படிக்காமல் ஒரு நாளும் இருக்கக்கூடாது.

பெற்றெடுத்த தாயை எவ்வேளையிலும் மறந்து விடக்கூடாது.

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

___________________ செய்வாரோ டிணங்க வேண்டாம்.

மாதாவை

வஞ்சனைகள்

ஒருவரையும்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

யாரைப் பற்றியும் தீமை பயக்கும் சொற்களைச் சொல்லக்கூடாது எனும் கூற்றுக்குப் பொருத்தமான உலகநீதி எது?

வஞ்சனைகள் செய்வாரோ டிணங்க வேண்டாம்.

ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்.

மாதாவை யொருநாளு மறக்க வேண்டாம்.

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

_________________ இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் ________________ .

முயற்சி, விடும்

உடுக்கை, நட்பு

இனிய, தற்று

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பின்வருபவனவற்றுள், எது முயற்சியைக் குறிக்கும் திருக்குறள் ஆகும்?

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே,

முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை,

இனிய உளவாக இன்னாத கூறல்

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

முயற்சி திருவினை யாக்கும் ___________________

இன்மை _________________ விடும்.

சேர்ந்தார்க்கு, இடும்பை

முயற்றின்மை, புகுத்தி

வாலறிவன், தொழஅர்

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

உடுத்திய ஆடை நழுவும்போது அவருடைய கை அவரறியாமல் உடனே ஆடையை இழுத்து மானத்தைக் காப்பது போன்று நண்பருக்குத் துன்பம் வந்தகணமே ஓடிச்சென்று அதனைப் போக்குவதே நட்பாகும் எனும் கூற்றுக்குப் பொருத்தமான திருக்குறாள் எது?

கற்க கசடறக் கற்பவை கற்றபின்,

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே,

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது,

Create a free account and access millions of resources

Create resources
Host any resource
Get auto-graded reports
or continue with
Microsoft
Apple
Others
By signing up, you agree to our Terms of Service & Privacy Policy
Already have an account?