தமிழ்மொழி (ஆண்டு 3) - இலக்கியம்

தமிழ்மொழி (ஆண்டு 3) - இலக்கியம்

3rd Grade

20 Qs

quiz-placeholder

Similar activities

தமிழ்மொழி ஆண்டு 1-ஆத்திசூடி(அ-ஏ) ஆக்கம் த.மேனகா

தமிழ்மொழி ஆண்டு 1-ஆத்திசூடி(அ-ஏ) ஆக்கம் த.மேனகா

1st - 12th Grade

20 Qs

பொருட்பெயர் ஆண்டு 3

பொருட்பெயர் ஆண்டு 3

3rd Grade

15 Qs

தமிழ்மொழி வாரம் 2021

தமிழ்மொழி வாரம் 2021

1st - 6th Grade

20 Qs

Nilai 5 - Tamil Basics - HW WK 10/09

Nilai 5 - Tamil Basics - HW WK 10/09

1st - 4th Grade

25 Qs

பொருட்பெயர் ஆண்டு 3

பொருட்பெயர் ஆண்டு 3

3rd Grade

15 Qs

அறிவியல் - தாவரங்கள்

அறிவியல் - தாவரங்கள்

2nd - 3rd Grade

20 Qs

தமிழ்மொழி ஆண்டு 3 - ரகர, றகர சொற்கள்

தமிழ்மொழி ஆண்டு 3 - ரகர, றகர சொற்கள்

3rd Grade

15 Qs

சினைப்பெயர் ஆண்டு 3

சினைப்பெயர் ஆண்டு 3

3rd Grade

20 Qs

தமிழ்மொழி (ஆண்டு 3) - இலக்கியம்

தமிழ்மொழி (ஆண்டு 3) - இலக்கியம்

Assessment

Quiz

World Languages

3rd Grade

Easy

Created by

KARPAGAM Moe

Used 5+ times

FREE Resource

AI

Enhance your content

Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...

20 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

1. ஓதாம லொருநாளு மிருக்க வேண்டாம் எனும் உலகநீதியின் பொருள் என்ன?

தீய செயல்கள் செய்பவரோடு நட்பு கொள்ளுதல் கூடாது.

படிக்காமல் ஒரு நாளும் இருக்கக்கூடாது.

பெற்றெடுத்த தாயை எவ்வேளையிலும் மறந்து விடக்கூடாது.

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

___________________ செய்வாரோ டிணங்க வேண்டாம்.

மாதாவை

வஞ்சனைகள்

ஒருவரையும்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

யாரைப் பற்றியும் தீமை பயக்கும் சொற்களைச் சொல்லக்கூடாது எனும் கூற்றுக்குப் பொருத்தமான உலகநீதி எது?

வஞ்சனைகள் செய்வாரோ டிணங்க வேண்டாம்.

ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்.

மாதாவை யொருநாளு மறக்க வேண்டாம்.

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

_________________ இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் ________________ .

முயற்சி, விடும்

உடுக்கை, நட்பு

இனிய, தற்று

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பின்வருபவனவற்றுள், எது முயற்சியைக் குறிக்கும் திருக்குறள் ஆகும்?

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே,

முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை,

இனிய உளவாக இன்னாத கூறல்

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

முயற்சி திருவினை யாக்கும் ___________________

இன்மை _________________ விடும்.

சேர்ந்தார்க்கு, இடும்பை

முயற்றின்மை, புகுத்தி

வாலறிவன், தொழஅர்

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

உடுத்திய ஆடை நழுவும்போது அவருடைய கை அவரறியாமல் உடனே ஆடையை இழுத்து மானத்தைக் காப்பது போன்று நண்பருக்குத் துன்பம் வந்தகணமே ஓடிச்சென்று அதனைப் போக்குவதே நட்பாகும் எனும் கூற்றுக்குப் பொருத்தமான திருக்குறாள் எது?

கற்க கசடறக் கற்பவை கற்றபின்,

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே,

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது,

Create a free account and access millions of resources

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Classlink

Continue with Classlink

Clever

Continue with Clever

or continue with

Microsoft

Microsoft

Apple

Apple

Others

Others

By signing up, you agree to our Terms of Service & Privacy Policy

Already have an account?