அன்பே கடவுள்

அன்பே கடவுள்

10th Grade

8 Qs

quiz-placeholder

Similar activities

வினாடி வினா

வினாடி வினா

8th - 10th Grade

10 Qs

Perstauan Bahasa Tamil ( quiz )

Perstauan Bahasa Tamil ( quiz )

7th - 11th Grade

8 Qs

BAHASA TAMIL TINGKATAN 2

BAHASA TAMIL TINGKATAN 2

8th - 12th Grade

10 Qs

வினா எழுத்து / அகவினா புறவினா

வினா எழுத்து / அகவினா புறவினா

8th - 12th Grade

8 Qs

வினாடிவினா 14-07-2023

வினாடிவினா 14-07-2023

10th Grade

12 Qs

வரலாறு ஆண்டு 4

வரலாறு ஆண்டு 4

1st - 10th Grade

12 Qs

அன்பே கடவுள்

அன்பே கடவுள்

Assessment

Quiz

Education

10th Grade

Hard

Created by

LOGAVANI Moe

Used 1+ times

FREE Resource

8 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Media Image

அன்புவழியில் வாழ்ந்தவர்களில் இவரும் ஒருவர்.

அ. அன்னை தெரசா

ஆ, வள்ளலார்

இ. புத்தர்

ஈ. விவேகானந்தர்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

அன்பு ஒருவரைப் பல சிக்கலுக்கு இட்டுச் செல்லும்.


மேற்காணும் கூற்று சரியா தவறா?

அ. சரி

ஆ. தவறு

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

''வாடிய பயிரைக் கண்டு வாடினேன்'' இக்கூற்றைக் கூறியது யார்?

அ. அன்னை தெரசா

ஆ, வள்ளலார்

இ. புத்தர்

ஈ. விவேகானந்தர்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

''அன்பும் சிவமும் இரண்டென்பர்" என்ற வரி எந்த பாடலில் இடம் பெற்றது?

அ. தேவாரம்

ஆ, திருவாசகம்

இ. திருமந்திரம்

ஈ. செய்யுள்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

''அன்பும் சிவமும் இரண்டென்பர்" என்பதன் பொருள் ____________________________________________ ஆகும்

அ. அன்புன் இறைவனும் வேறு

ஆ, அன்புன் சிவனும் வேறு

இ. அன்புன் பாசமும் ஒன்றே

ஈ. அன்புன் இறைவனும் ஒன்றே

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

தனி மனிதன், குடும்பம், தேசம், உலகம், பிரபஞ்சம் முழுமையும் அன்புத்தான் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றது.


மேற்காணும் கூற்று சரியா தவறா?

அ. சரி

ஆ, தவறு

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

அன்பு என்பது தெய்வமானது. இதன் பொருள் என்னா?

அ. மனிதன் தெய்வமாகலாம்

ஆ, இறைவன் என்பது அன்பில்லை

இ. இறைவன் அன்பானவர்

8.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Media Image

கோபத்தை அன்பினாலும் தீமையை நன்மையினாலும் வெல்


மேற்காணும் பொன்மொழியை கூறியது யார்?

அ. அன்னை தெரசா

ஆ, வள்ளலார்

இ. புத்தர்

ஈ. விவேகானந்தர்