சுதந்திரப் பேச்சுவார்த்தை

சுதந்திரப் பேச்சுவார்த்தை

5th Grade

6 Qs

quiz-placeholder

Similar activities

நம் நாட்டு பிரதமர்கள்

நம் நாட்டு பிரதமர்கள்

4th - 9th Grade

10 Qs

வரலாறு ஆண்டு 5

வரலாறு ஆண்டு 5

5th Grade

11 Qs

செம்பருத்தி மலர் பற்றிய கேள்விகள்

செம்பருத்தி மலர் பற்றிய கேள்விகள்

1st - 5th Grade

9 Qs

தேசிய மலர் : வரலாறு ஆண்டு 5

தேசிய மலர் : வரலாறு ஆண்டு 5

5th Grade

10 Qs

வரலாறு ஆண்டு 5 (Cikgu Latchu)

வரலாறு ஆண்டு 5 (Cikgu Latchu)

5th Grade

10 Qs

வரலாறு ஆண்டு 5

வரலாறு ஆண்டு 5

5th - 6th Grade

11 Qs

சுதந்திரத்தினத்திற்கான புதிர்கேள்விகள்

சுதந்திரத்தினத்திற்கான புதிர்கேள்விகள்

4th - 6th Grade

10 Qs

வரலாறு ஆண்டு 5 பாரதி

வரலாறு ஆண்டு 5 பாரதி

1st - 10th Grade

3 Qs

சுதந்திரப் பேச்சுவார்த்தை

சுதந்திரப் பேச்சுவார்த்தை

Assessment

Quiz

History

5th Grade

Hard

Created by

pritzzn kennysam

Used 3+ times

FREE Resource

AI

Enhance your content in a minute

Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...

6 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

நம் நாட்டு தலைவர்கள் எந்த ஆண்டில் சுதந்திரம் பெறுவதற்காகப் பிரிட்டிஷாரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் ?

1954

1960

1956

1955

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

இவர்களில் யார் மலாய் அரசர்களின் நிகராளிகளில் இடம் பெறவில்லை?

துங்கு அப்துல் ரஹ்மான்

டத்தோ நிக் அமாட் கமில் ஹஜி மாமூட்

அப்துல் அசிஸ் அப்துல் மஜிட்

த்தோ அப்துல் வாஹாப் தொ மூடா

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

எந்த நாளில் சுதந்திர நாள் தீர்மானிக்கப்பட்டது?

31 August 1955

31 August 1960

31 August 1956

31 August 1957

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

30 August 1957 இல் என்ன நிகழ்வு நடைபெற்றது?

சுதந்திரக் குழுவினர் கூட்டரசு மலாயாவுக்குத் திரும்பினர்

மலாக்கா பண்டா ஹிலி்ர் திடலில் யூனியன் ஜெக் கொடி மாலை மணி 6.30க்கு இறக்கப்பட்டது

துங்கு அப்துல் ரஹ்மான் 31 ஆகஸ்ட்டு 1957ஆம் நாள் நாடு சுதந்திரம் அடையும் என அறிவித்தார்.

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

யூனியன் ஜெக் கொடி இறக்கப்படுவதை எதைக் குறிக்கின்றது ?

மலாயாவில் பிரிட்டிஷ் காலனித்துவக் காலம் முடிவு பெற்றதைக் காட்டுகிறது

சுதந்திரக் குழுவினர் கூட்டரசு மலாயாவுக்குத் திரும்பினர்

துங்கு அப்துல் ரஹ்மான் 31 ஆகஸ்ட்டு 1957ஆம் நாள் நாடு சுதந்திரம் அடையும் என அறிவித்தார்

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

துங்கு அப்துல் ரஹ்மான் எதனை முறை ‘மெர்டேக்கா’ என முழங்கினார்?

இந்து

மூன்று

ஏழு