இலக்கணம் & இலக்கியம் புதிர்க் கேள்விகள் போட்டி

இலக்கணம் & இலக்கியம் புதிர்க் கேள்விகள் போட்டி

4th - 6th Grade

50 Qs

quiz-placeholder

Similar activities

தமிழ்மொழி

தமிழ்மொழி

5th Grade

45 Qs

முன்னறித் தேர்வு ஆண்டு 6

முன்னறித் தேர்வு ஆண்டு 6

6th Grade

50 Qs

புதிர் 1

புதிர் 1

6th Grade

50 Qs

Thirukkural quiz-Final Round

Thirukkural quiz-Final Round

KG - University

50 Qs

இலக்கணம் & இலக்கியம் புதிர்க் கேள்விகள் போட்டி

இலக்கணம் & இலக்கியம் புதிர்க் கேள்விகள் போட்டி

Assessment

Quiz

World Languages

4th - 6th Grade

Medium

Created by

Kavitha Krishnasamy

Used 46+ times

FREE Resource

50 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

காலையில் தாமதமாக எழுந்த செல்வி ________________ எனப் பள்ளிக்குப் புறப்பட்டு கொண்டிருக்கும் வேளையில் அப்பாவின் குரல் கேட்டு _____________ என ஓடினாள்.

மள மள, தட தட

மள மள , குடு குடு

மட மட, குடு குடு

2.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

பொருத்தமான இணைமொழியைத் தெரிவு செய்க.


அருள்: என்ன அகிலா இரண்டு மாதத்திற்கு முன்பு

_______________ காணப்பட்டாய்.இப்பொழுது

என்னவாயிற்று?


அகிலா: ஆமாம்,காச நோய் என்னை வாட்டி

விட்டது.அதனால் தான் இப்படி இளைத்து

போய்விட்டேன்.

எலும்பும் தோலுமாய்

உருண்டு திரண்டு

அரை குறையாய்

3.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

சூழலுக்குப் பொருத்தமான ஆத்திசூடியைத் தெரிவு செய்க.


அன்பா:தேவன் மாளிகை ஒன்றை வாங்கி

விட்டான் என்பதற்காக தற்பெருமையாக

இருப்பதைக் கண்டாயா?


அமுதன்: பிறர் மீது பொறாமைக் கொள்வது தவறு,

சரி இல்லை.அவன் உழைப்பிற்கு ஏற்ற

ஊதியம் கிடைத்துள்ளது.

ஒப்புர வொழுகு

உடையது விளம்பேல்

இயல்வது கரவேல்

4.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

Media Image

படத்திற்குப் பொருத்தமான புதிய ஆத்திசூடியைத் தெரிவு செய்க

இளைத்தல் இகழ்ச்சி

ஊண்மிக விரும்பு

உடலினை உறுதி செய்

5.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

கீழ்காணும் செய்யுளை நிரல்படுத்துக.


A. நெல்லுக் கிறைத்தீர் வாய்க்கால் வழியோடிப்

B. நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு

C. எல்லார்க்கும் பெய்யும் மழை

D. புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்-தொல்லுலகில்

A,C,B,D

B,C,A,D

A,D,B,C

D,C,B,A

6.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

யாழினி பேருந்து நிலையத்தில் தன்னைச் சந்திப்பதாகக் கூறிய மலர்விழியை ____________________ தேடினாள்.

அல்லும் பகலும்

அங்கும் இங்கும்

அன்றும் இன்றும்

சுற்றும் முற்றும்

7.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

உலக நீதிக்கு ஏற்ற பொருளைத் தெரிவு

செய்க.




அஞ்சாமற் றனிவழியே போக

வேண்டாம்

பயம் இல்லாமல் தனியாகப் பயணம் செய்யக்கூடாது.

அறம் செய்ய ஒரு போதும் மறக்கக்கூடாது

மனம் செல்லும் வழியெல்லாம் செல்ல வேண்டாம்

தீய செயல்கள் செய்பவரோடு நட்பு கொள்ளுதல் கூடாது

Create a free account and access millions of resources

Create resources
Host any resource
Get auto-graded reports
or continue with
Microsoft
Apple
Others
By signing up, you agree to our Terms of Service & Privacy Policy
Already have an account?