உவமைத்தொடர் படிவம் 1

உவமைத்தொடர் படிவம் 1

1st - 3rd Grade

6 Qs

quiz-placeholder

Similar activities

குற்றெழுத்து ஆண்டு 2

குற்றெழுத்து ஆண்டு 2

KG - 2nd Grade

8 Qs

எச்சம்

எச்சம்

3rd - 6th Grade

5 Qs

தமிழ் - பாடம் 3

தமிழ் - பாடம் 3

1st - 12th Grade

10 Qs

எதிர்ச்சொற்கள்

எதிர்ச்சொற்கள்

3rd Grade

10 Qs

எழுத்துகள்

எழுத்துகள்

1st Grade

8 Qs

பழமொழி

பழமொழி

2nd Grade

11 Qs

BAHASA TAMIL YEAR 1 BTSK

BAHASA TAMIL YEAR 1 BTSK

1st - 3rd Grade

7 Qs

கிரந்த எழுத்துகள் (ஆண்டு 1)

கிரந்த எழுத்துகள் (ஆண்டு 1)

1st Grade

10 Qs

உவமைத்தொடர் படிவம் 1

உவமைத்தொடர் படிவம் 1

Assessment

Quiz

World Languages

1st - 3rd Grade

Easy

Created by

THAMARAI MAHALINGAM

Used 4+ times

FREE Resource

6 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

உவமைத் தொடருக்கேற்ற பொருளைத் தேர்ந்தெடுக.


மணியும் ஒலியும் போல

மனத்தில் ஆழமாகப் பதிதல்

ஆற்றல் வெளிப்படாமல் மறைந்திருத்தல்

இணைந்தே இருப்பது /விட்டுப் பிரியாமை

2.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

உவமைத் தொடருக்கேற்ற பொருளைத் தேர்ந்தெடுக.


இலைமறை காய் போல

மனத்தில் ஆழமாகப் பதிதல்

ஆற்றல் வெளிப்படாமல் மறைந்திருத்தல்

இணைந்தே இருப்பது /விட்டுப் பிரியாமை

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

உவமைத் தொடருக்கேற்ற வாக்கியத்தைத் தேர்ந்தெடுக.


மணியும் ஒலியும் போல

ஒன்றாம் ஆண்டில் என் ஆசிரியர் போதித்த திருக்குறள் எனக்கு இன்னும் நினைவில் உள்ளது.

நன்றாக ஓவியம் வரையும் கவிதா சோம்பல்தனத்தால் எவ்வித போட்டியிலும் கலந்து கொள்ளாததால் அவளின் திறமை வெளிப்படவில்லை.

சாந்தியும் சுகுணாவும் தொடக்கப்பள்ளி முதல் இணைப்பிரியா தோழிகளாக உள்ளனர்.

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

உவமைத் தொடருக்கேற்ற வாக்கியத்தைத் தேர்ந்தெடுக.


பசுமரத்தாணி போல

ஒன்றாம் ஆண்டில் என் ஆசிரியர் போதித்த திருக்குறள் எனக்கு இன்னும் நினைவில் உள்ளது.

நன்றாக ஓவியம் வரையும் கவிதா சோம்பல்தனத்தால் எவ்வித போட்டியிலும் கலந்து கொள்ளாததால் அவளின் திறமை வெளிப்படவில்லை.

சாந்தியும் சுகுணாவும் தொடக்கப்பள்ளி முதல் இணைப்பிரியா தோழிகளாக உள்ளனர்.

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

உவமைத் தொடருக்கேற்ற வாக்கியத்தைத் தேர்ந்தெடுக.


இலைமறை காய் போல

ஒன்றாம் ஆண்டில் என் ஆசிரியர் போதித்த திருக்குறள் எனக்கு இன்னும் நினைவில் உள்ளது.

நன்றாக ஓவியம் வரையும் கவிதா சோம்பல்தனத்தால் எவ்வித போட்டியிலும் கலந்து கொள்ளாததால் அவளின் திறமை வெளிப்படவில்லை.

சாந்தியும் சுகுணாவும் தொடக்கப்பள்ளி முதல் இணைப்பிரியா தோழிகளாக உள்ளனர்.

6.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

உவமைத் தொடருக்கேற்ற பொருளைத் தேர்ந்தெடுக.


பசுமரத்தாணி போல

மனத்தில் ஆழமாகப் பதிதல்

ஆற்றல் வெளிப்படாமல் மறைந்திருத்தல்

இணைந்தே இருப்பது /விட்டுப் பிரியாமை