யார் இவர்?
திருக்குறள் புதிர்போட்டி (படிநிலை 1)

Quiz
•
Fun, World Languages
•
1st - 12th Grade
•
Medium
NANTHINI Moe
Used 2+ times
FREE Resource
25 questions
Show all answers
1.
MULTIPLE SELECT QUESTION
45 sec • 1 pt
திருவள்ளுவர்
பாரதியார்
கம்பர்
பாரதிதாசன்
2.
MULTIPLE SELECT QUESTION
45 sec • 1 pt
நிரல்படுத்துக.
எனின் / கற்றதனா / நற்றாள் / பயனென்கொல் / தொழாஅர் / லாய / வாலறிவன்
கற்றதனா லாய நற்றாள் தொழாஅர்
பயனென்கொல் வாலறிவன் எனின்
பயனென்கொல் கற்றதனா வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்
கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்
கற்றதனா வாலறிவன் தொழாஅர் எனின்
நற்றாள் லாய பயனென்கொல்
3.
MULTIPLE SELECT QUESTION
45 sec • 1 pt
திருக்குறளுக்கான பொருளைத் தெரிவு செய்க.
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு
நன்கு ஆராய்ந்தபின் ஒரு செயலை மேற்கொள்ள வேண்டும்; தொடங்கிவிட்டு ஆராய்ந்து கொள்ளலாம் என்பது குற்றம்.
எழுத்துக்கள் எல்லாம் 'அ' என்ற எழுத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. அதுபோல் உலகம் கடவுளை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றது.
நன்மைத் தரும் இனிய சொற்கள் இருக்கும்போது அவற்றைப் பயன்படுத்தாமல் தீமையை ஏற்படுத்தும் கடுஞ்சொற்களால் பேசுவது கனி இருக்கும்போது காயைப் பறித்துத் தின்பதற்கு ஒப்பாகும்.
கற்றவர்கள் கண்ணுள்ளவர்கள் எனச் சொல்லத் தகுதியுடையவர்கள். கல்லாதவர்கள் முகத்தில் இருப்பது புண்கள் எனக் கருதப்படுகின்றது.
4.
MULTIPLE SELECT QUESTION
45 sec • 1 pt
சூழலுக்குப் பொருத்தமான திருக்குறளைத் தெரிவு செய்க.
என் பெயர் முத்து. நான் ஓர் இராணுவ விமானி. நான் தினமும் இறைவனை வணங்க தவறியதில்லை.
கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல.
முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்.
கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்
5.
MULTIPLE SELECT QUESTION
45 sec • 1 pt
இனிய உளவாக இன்னாத கூறல்
____________________________________________
பகவன் முதற்றே உலகு
புண்ணுடையர் கல்லா தவர்
யாண்டும் இடும்பை இல
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று
6.
MULTIPLE SELECT QUESTION
45 sec • 1 pt
விளக்கத்திற்கு ஏற்ற திருக்குறளைத் தெரிவு செய்.
எப்பொருளை யார் யாரிடம் கேட்டாலும் அதனைக் கேட்டவாறே கொள்ளாமல் அதில் எது உண்மை என்பதைக் கண்டறியச் செய்வதுதான் அறிவு.
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு
இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று.
கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.
கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.
7.
MULTIPLE SELECT QUESTION
45 sec • 1 pt
படத்திற்கு ஏற்ற குறளைத் தெரிவு செய்க.
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல.
கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்.
Create a free account and access millions of resources
Similar Resources on Quizizz
20 questions
Class 8 Tamil

Quiz
•
8th Grade
20 questions
ரகர றகரவேறுபாடு

Quiz
•
4th Grade
20 questions
பழமொழிகள்

Quiz
•
6th Grade
30 questions
தமிழ்மொழி வாரம் படிநிலை 2 ஆக்கம் திருமதி.ரா.சுஜித்திரா

Quiz
•
3rd Grade
20 questions
மரபு சொற்கள்

Quiz
•
1st - 3rd Grade
20 questions
மீள்பார்வை செய்வோம் வாரீர்

Quiz
•
11th Grade
20 questions
உலகநீதி மீள்பார்வை 1

Quiz
•
4th Grade
20 questions
புதிர்ப்போட்டி ஆண்டு 1

Quiz
•
7th Grade
Popular Resources on Quizizz
15 questions
Multiplication Facts

Quiz
•
4th Grade
20 questions
Math Review - Grade 6

Quiz
•
6th Grade
20 questions
math review

Quiz
•
4th Grade
5 questions
capitalization in sentences

Quiz
•
5th - 8th Grade
10 questions
Juneteenth History and Significance

Interactive video
•
5th - 8th Grade
15 questions
Adding and Subtracting Fractions

Quiz
•
5th Grade
10 questions
R2H Day One Internship Expectation Review Guidelines

Quiz
•
Professional Development
12 questions
Dividing Fractions

Quiz
•
6th Grade