திருக்குறள் புதிர்ப்போட்டி (தளிர்த் தமிழ்விழா)

திருக்குறள் புதிர்ப்போட்டி (தளிர்த் தமிழ்விழா)

3rd Grade

10 Qs

quiz-placeholder

Similar activities

பழமொழி

பழமொழி

3rd - 6th Grade

9 Qs

தமிழ்மொழி ஆண்டு 3 - திருக்குறள் மீள்பார்வை

தமிழ்மொழி ஆண்டு 3 - திருக்குறள் மீள்பார்வை

3rd Grade

5 Qs

திருக்குறள் புதிர்ப்போட்டி (தளிர்த் தமிழ்விழா)

திருக்குறள் புதிர்ப்போட்டி (தளிர்த் தமிழ்விழா)

Assessment

Quiz

Other

3rd Grade

Medium

Created by

KAMALA Moe

Used 6+ times

FREE Resource

10 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

விளக்கத்திற்கு ஏற்ற திருக்குறளைத் தெரிவு செய்.


கற்கத் தகுந்த நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும்; அவ்வாறு கற்றபிறகு கற்றக் கல்விக்குத் தகுந்தபடி நடந்துகொள்ள வேண்டும்.

இனிய உளவாக இன்னாத கூறல்

கனியிருப்பக் காய்கவர்ந் தற்று.

கற்க கசடறக் கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத் தக.

கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்


நற்றாள் தொழாஅர் எனின்.

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கொடுக்கப்பட்ட திருக்குறளை நிறைவு செய்க.

________________________________________

எண்ணுவம் என்பது இழுக்கு

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்

கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சூழலுக்குப் பொருத்தமான திருக்குறளைத் தெரிவு செய்க.

என் பெயர் முத்து. நான் ஓர் இராணுவ விமானி. நான் தினமும் இறைவனை வணங்க தவறியதில்லை.

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல.

கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்

நற்றாள் தொழாஅர் எனின்.

முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை

இன்மை புகுத்தி விடும்.

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

விடுபட்ட திருக்குறளைச் சரியான சொல்லைக் கொண்டு நிரப்புக.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

_____________ முதற்றே உலகு.

இறைவன்

பகவான்

பகவன்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

திருக்குறளை நிறைவு செய்க.

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது

____________________________

நாளை மறப்பது நன்று

அன்றே மறப்பது நன்று.

அன்றே மறப்பது நல்லதல்ல.

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு

புண்ணுடையர் கல்லா தவர்

கற்றவர்கள் கண்ணுள்ளவர்கள் எனச் சொல்லத் தகுதியுடையவர்கள். கல்லாதவர்கள் முகத்தில் இருப்பது புண்கள் எனக் கருதப்படுகின்றது.

கற்காதவர்கள் கண்ணுள்ளவர்கள் எனச் சொல்லத் தகுதியுடையவர்கள். கல்லாதவர்கள் முகத்தில் இருப்பது புண்கள் எனக் கருதப்படுகின்றது.

கற்றவர்களும் கற்காதவர்களும் கண்ணுள்ளவர்கள் எனச் சொல்லத் தகுதியுடையவர்கள். கல்லாதவர்கள் முகத்தில் இருப்பது புண்கள் எனக் கருதப்படுகின்றது.

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்

எண்ணுவம் என்பது இழுக்கு

கோடிடப்பட்ட சொல்லின் பொருள் யாது?

குற்றம்

அழகு

சரி

Create a free account and access millions of resources

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Classlink

Continue with Classlink

Clever

Continue with Clever

or continue with

Microsoft

Microsoft

Apple

Apple

Others

Others

By signing up, you agree to our Terms of Service & Privacy Policy

Already have an account?