
PENTAKSIRAN SUMATIF PERTENGAHAN TAHUN 2021- B.TAMIL T2
Authored by Ilavarasi Sugumaran
Other
8th Grade
Used 3+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
40 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
2 mins • 1 pt
தன் தோட்டத்தில் வியர்வை சிந்தி உழைக்கும் வேல்மாறன், வீட்டிற்குள் நுழைந்ததும்செய்யும் முதல் வேலை,____________ என இருக்கும் தன் உடலைத் தூய்மை செய்ய குளிப்பதுதான்.
கடகட
கிடுகிடு
வெடவெட
நசநச
2.
MULTIPLE CHOICE QUESTION
2 mins • 1 pt
தீடீரென மின்சாரம் தடைப்பட்டு வீடே இருள் சூழ்ந்திருந்தும், கண்மணி தன் தம்பியைப் போல் பயத்தால் __________ என நடுங்காமல் சமையலறையில் இருந்த தீப்பெட்டியைத் தேடி எடுத்து மெழுகுவர்த்தியை ஏற்றினாள்.
வெடவெட
நசநச
கடகட
கிடுகிடு
3.
MULTIPLE CHOICE QUESTION
2 mins • 1 pt
கீழ்க்காணும் செய்தியில் உள்ள இணைமொழியின் சரியான பொருளைத் தெரிவு செய்க
டோக்கியோ, மார்ச் 20:- வடகிழக்கு ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 7.0 ஆகப் பதிவாகி உள்ளதெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஜப்பானின் பெரும்பாலான பகுதிகளில் உணரப்பட்டஇந்த நிலநடுக்கத்தால் மக்கள் அதிர்ச்சி அடைந்து, கிடுகிடு வெனக் குலுங்கிய கட்டிடங்களைவிட்டு வெளியேறி சாலைகளுக்கு வந்தனர்.
விரைவு
அதிர்வு
ஈரத் தன்மை
பயத்தால் நடுங்குதல்
4.
MULTIPLE CHOICE QUESTION
2 mins • 1 pt
நாட்டில் பெரும் பீதியை ஏற்படுத்திவரும் ‘கோவிட் 19’ பெருந்தொற்றின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி எவ்வித இடையூறும் இன்றி செயல்படுத்தப்படும் என்று பிரதமர் உறுதி கூறினார்
நோய் நொடி
உயர்வு தாழ்வு
தங்கு தடை
கள்ளங் கபடு
5.
MULTIPLE CHOICE QUESTION
2 mins • 1 pt
கீழ்க்காணும்உரைவீச்சுக்கு ஏற்ற மரபுத்தொடரைத் தெரிவு செய்க.
உலகில் தானாக முன்னேறியவர்
யாரும் இல்லை…
நீ உழைக்கத் தயாராக இருந்தால்
சிலர் உனக்கு உதவ தயாராக
இருப்பார்கள்...!
வெட்டிப் பேச்சு
ஏட்டிக்குப் போட்டி
அரைப்படிப்பு
தோள் கொடுத்தல்
6.
MULTIPLE CHOICE QUESTION
2 mins • 1 pt
படத்திற்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க.
தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டும்
கண்டதைக் கற்க பண்டிதனாவான்
தன் கையே தனக்கு உதவி
ஆடமாட்டாதவள் கூடம் கோணல் என்றாளாம்
7.
MULTIPLE CHOICE QUESTION
2 mins • 1 pt
_____________________ தூய்மையானதாக இருக்கும் மனிதனின் உள்ளத்தில்தான் இறைவன் குடி கொண்டிருப்பதாகச் சான்றோர் மொழிகின்றனர்.
உயர்வு தாழ்வு
அகமும் புறமும்
தங்கு தடை
நோய் நொடி
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Microsoft
or continue with
%20(1).png)
Apple
Others
Already have an account?