இலக்கண இலக்கியம்

இலக்கண இலக்கியம்

5th Grade

20 Qs

quiz-placeholder

Similar activities

அடிப்படை இலக்கணம் .

அடிப்படை இலக்கணம் .

2nd - 5th Grade

15 Qs

உவமைத்தொடர் ( ஆக்கம் : திருமதி மலர்விழி )

உவமைத்தொடர் ( ஆக்கம் : திருமதி மலர்விழி )

1st - 5th Grade

15 Qs

TAMIL

TAMIL

4th - 12th Grade

20 Qs

இலக்கணம் ஆண்டு 6

இலக்கணம் ஆண்டு 6

4th - 6th Grade

20 Qs

இலக்கியம் இலக்கணம் மீள்பார்வை புதிர்

இலக்கியம் இலக்கணம் மீள்பார்வை புதிர்

5th Grade

20 Qs

மொழியணிகள் (SET 1)

மொழியணிகள் (SET 1)

5th Grade

15 Qs

காலம் காட்டும் வினைச்சொல்

காலம் காட்டும் வினைச்சொல்

2nd - 5th Grade

17 Qs

உடற்கல்வியும் நலக்கல்வியும்  ஆண்டு 5

உடற்கல்வியும் நலக்கல்வியும் ஆண்டு 5

5th Grade

20 Qs

இலக்கண இலக்கியம்

இலக்கண இலக்கியம்

Assessment

Quiz

Other

5th Grade

Medium

Created by

Vanithakumari Gobinath

Used 50+ times

FREE Resource

20 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கொடுக்கப்பட்டுள்ள விளக்கத்திற்கேற்ற மரபுத்தொடரைத் தெரிவு செய்க.


அள்ளி விடுதல்



அவமானம் ஏற்படுத்துதல்

உறுதி பூணுதல்

ஏமாற்றித் தப்புதல்

ஒன்றை மிகைப்படுத்திக் கூறுதல்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கொடுக்கப்பட்டுள்ள உலகநீதிக்கு ஏற்ற பொருளைத் தெரிவு செய்க.


நல்லிணக்க மில்லாரோ டிணங்க வேண்டாம்

மனசாட்சிக்கு விரோதமாகப் பொய் சொல்லக்கூடாது.

யாரைப் பற்றியும் தீமை பயக்கும் சொற்களைச் சொல்லக்கூடாது.

தீயச்செயல்கள் செய்பவரோடு நட்பு கொள்ளுதல் கூடாது.

நல்லவர்களுடைய நட்பு இல்லாதவர்களுடன் பழக்கம் வைத்துக் கொள்ளக்கூடாது

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Media Image

படத்திற்குப் பொருத்தமான இணைமொழியைத் தெரிவு செய்க.

ஆடை அணிகலன்

எலும்பும் தோலும்

அங்கும் இங்கும்

மேடு பள்ளம்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

தக தக எனும் இரட்டைக்கிளவியைக் குறிக்கும் படத்தைத் தெரிவு செய்க.

Media Image
Media Image
Media Image
Media Image

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கொடுக்கப்பட்டுள்ள பொருளுக்கேற்ற திருக்குறளைத் தெரிவு செய்க.


தமக்குப் புகழ் உண்டாகுமாறு வாழ முடியாதவர் தம்மைத் தாமே நொந்து கொள்ளாமல் தம்மை இகழ்கின்றவரை நொந்து கொள்வதால் பயனில்லை.

புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை

இகழ்வாரை நோவது எவன்.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்

தெய்வத்துள் வைக்கப் படும்.

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்

உயிரினும் ஓம்பப் படும்.

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்

இழுக்கா இயன்றது அறம்.

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

வெற்றி வேற்கையை எழுதியவர் யார்?

உலகநாத பண்டிதர்

பாரதியார்

குமர குருபர சுவாமிகள்

அதிவீர ராம பாண்டியன்

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கொடுக்கப்பட்டுள்ள சூழலுக்கேற்ற உவமைத் தொடரைத் தெரிவு செய்க.


தான் சிறு வயதில் கண்ட சாலை விபத்து தன் மனத்தில் அழியாமல் பதிந்திருப்பதாக யாழினி கூறினாள்.

காட்டுத் தீ போல

சிலை மேல் எழுத்துப் போல

மலரும் மணமும் போல

கண்ணினைக் காக்கும் இமை போல

Create a free account and access millions of resources

Create resources
Host any resource
Get auto-graded reports
or continue with
Microsoft
Apple
Others
By signing up, you agree to our Terms of Service & Privacy Policy
Already have an account?