பழமொழி - இடைநிலைப்பள்ளி (KSSM படி 1-5)

பழமொழி - இடைநிலைப்பள்ளி (KSSM படி 1-5)

10th - 12th Grade

10 Qs

quiz-placeholder

Similar activities

அகல் விளக்கு (2,3,4)

அகல் விளக்கு (2,3,4)

11th Grade

10 Qs

பேச்சுவழக்குச் சொற்கள்

பேச்சுவழக்குச் சொற்கள்

KG - Professional Development

6 Qs

ஆர்வமான சிங்கக் குட்டி

ஆர்வமான சிங்கக் குட்டி

1st - 10th Grade

10 Qs

பழமொழி ஆண்டு 6

பழமொழி ஆண்டு 6

6th Grade - University

10 Qs

TAMIL QUIZ

TAMIL QUIZ

9th - 12th Grade

8 Qs

கவிதையின் மையக்கரு

கவிதையின் மையக்கரு

12th Grade

6 Qs

Tamil ( எழுத்து, சொல்)

Tamil ( எழுத்து, சொல்)

10th Grade

15 Qs

நீதியுடைமை ஆண்டு 2

நீதியுடைமை ஆண்டு 2

3rd - 11th Grade

8 Qs

பழமொழி - இடைநிலைப்பள்ளி (KSSM படி 1-5)

பழமொழி - இடைநிலைப்பள்ளி (KSSM படி 1-5)

Assessment

Quiz

World Languages

10th - 12th Grade

Medium

Created by

KUMAR Moe

Used 5+ times

FREE Resource

10 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

வெளித்தோற்றத்தைக் கண்டு ஒன்றைச் சிறந்ததென எண்ணிவிடக்கூடாது.

இந்த விளக்கத்திற்கு ஏற்ற பழமொழி என்ன?

அகல உழுவதிலும் ஆழ உழுவது மேல்

இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை

தீட்டின மரத்திலே கூர் பார்ப்பதா?

மின்னுவதெல்லாம் பொன்னல்ல

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

திக்கற்றவனுக்குத் தெய்வமே துணை

இப்பழமொழியின் சரியான விளக்கம் என்ன?

காட்டில் திசை தெரியாமல் மாட்டிக் கொள்பவருக்குத் தெய்வம் உதவும்.

துன்பத்திலிருந்து மீள வழி தெரியாதவருக்கு ஆண்டவன்தான் துணை.

திக்கு தெரியாமல் தவிப்பவருக்கு இறைவன் நல்ல வழியைக் காட்டுவார்.

எட்டுத்திக்கும் நிறைந்திருக்கும் இறைவனை நாம் எப்போதும் துணையாகக் கொள்ள வேண்டும்.

3.

MULTIPLE SELECT QUESTION

30 sec • 1 pt

பின்வரும் பழமொழியை நிறைவு செய்க.

குந்தித் தின்றால் ______________

குலமும் அழியும்

குளமும் வற்றும்

குன்றும் மாளும்

பணமும் கரையும்

4.

MULTIPLE SELECT QUESTION

30 sec • 1 pt

சட்டியில் இருந்தால்தான் அகப்பையில் வரும்.

இப்பழமொழியில் நாம் முன்கூட்டியே பெற்றிருக்க வேண்டியவை எவை எனக்

குறிப்பிடப்பட்டுள்ளது?

பணம், பதவி, புகழ்

அறிவு, உறவு, செல்வம்

அறிவு, அனுபவம், ஆள்பலம்

செல்வம், அறிவு, அனுபவம்

5.

MULTIPLE SELECT QUESTION

30 sec • 1 pt

தேன்மொழி கணிதப் பாடத்தில் மிகவும் பின்தங்கி இருந்தாள். இருப்பினும் தொடர்ந்து முயற்சி செய்து வந்ததால் இன்று அப்பாடத்தில் புலமை பெற்றுத் திகழ்கிறாள்.

இச்சூழலுக்கு ஏற்ற பழமொழி என்ன?

மந்திரத்தால் மாங்காய் விழுந்திடுமா?

கண்டதைக் கற்கப் பண்டிதனாவான்

எறும்பு ஊரக் கல்லும் தேயும்

தன் கையே தனக்கு உதவி

6.

MULTIPLE SELECT QUESTION

30 sec • 1 pt

மற்றவர்களுக்குத் தீங்கு செய்ய எண்ணுபவன் தானே அதற்கேற்ற பயனை அடைவான்.

இவ்விளக்கத்திற்கு ஏற்ற பழமொழி?

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்

தர்மம் தலை காக்கும்

அடாது செய்பவன் படாது படுவான்

கெடுவான் கேடு நினைப்பான்

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு

சுட்டாலும் வெண்மை தரும்


இஃது ஒளவையாரின் மூதுரை. இம்மூதுரைக்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க

தீட்டின மரத்திலே கூர் பார்ப்பதா?

பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும்

புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது

கெடுவான் கேடு நினைப்பான்

Create a free account and access millions of resources

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Classlink

Continue with Classlink

Clever

Continue with Clever

or continue with

Microsoft

Microsoft

Apple

Apple

Others

Others

By signing up, you agree to our Terms of Service & Privacy Policy

Already have an account?