திருக்குறள் (237)

திருக்குறள் (237)

Assessment

Quiz

Education

4th - 5th Grade

Medium

Created by

Priya Tharshini

Used 10+ times

FREE Resource

Student preview

quiz-placeholder

6 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

2 mins • 1 pt

அலட்சியம் சிறுகதையில் யாரை மற்றவர்கள் இகழ்ந்து பேசுகின்றனர்?

நண்பர்களை

காயகனை

உறவினர்களை

2.

MULTIPLE CHOICE QUESTION

2 mins • 1 pt

காயகன் அலட்சியமாக இருந்ததின் விளைவு என்ன?

நண்பர்களின் பிரிவு

பெற்றோர்களின் கொடுமை

தேர்வு மதிப்பெண்கள் குறைந்தன

3.

MULTIPLE CHOICE QUESTION

2 mins • 1 pt

காயகன் யார் மீது கோபம் கொண்டான்?

உறவினர்கள்

பெற்றோர்கள்

நண்பர்கள்

4.

MULTIPLE CHOICE QUESTION

2 mins • 1 pt

'அலட்சியம்' சிறுகதைக்குப் பொருத்தமான திருக்குறளைத் தெரிவு செய்க.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்.

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு.

புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை இகழ்வாரை நோவது எவன்.

5.

FILL IN THE BLANK QUESTION

2 mins • 1 pt

புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை -------------------------------- எவன்.

6.

FILL IN THE BLANK QUESTION

2 mins • 1 pt

'புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை இகழ்வாரை நோவது எவன்' எனும் திருக்குறளின் பொருளை எழுதிடுக.