மூதுரை 4

மூதுரை 4

3rd - 4th Grade

8 Qs

quiz-placeholder

Similar activities

PT3 தமிழ்மொழி (தொகுதி 8) - உமா பதிப்பகம்

PT3 தமிழ்மொழி (தொகுதி 8) - உமா பதிப்பகம்

4th - 6th Grade

10 Qs

நன்னெறிக்கல்வி

நன்னெறிக்கல்வி

KG - 3rd Grade

10 Qs

இலக்கண புதிர் 11.10.2021

இலக்கண புதிர் 11.10.2021

4th Grade

10 Qs

மரபுத்தொடர்

மரபுத்தொடர்

1st - 12th Grade

10 Qs

UPSR தமிழ்மொழி (தொகுதி 3) - உமா பதிப்பகம்

UPSR தமிழ்மொழி (தொகுதி 3) - உமா பதிப்பகம்

4th - 6th Grade

10 Qs

நன்னெறிக்கல்வி -நன்மனம்

நன்னெறிக்கல்வி -நன்மனம்

1st - 11th Grade

8 Qs

பொங்கல்

பொங்கல்

KG - 6th Grade

7 Qs

சரியான இடைச்சொற்களைக் கண்டுபிடி

சரியான இடைச்சொற்களைக் கண்டுபிடி

4th Grade

7 Qs

மூதுரை 4

மூதுரை 4

Assessment

Quiz

Other

3rd - 4th Grade

Medium

Created by

LEWAN Moe

Used 5+ times

FREE Resource

AI

Enhance your content

Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...

8 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

மூதுரையை எழுதியவர் யார்?

அகத்தியர்

கம்பர்

ஔவையார்

பாரதியர்

2.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

இம்மூதுரையில் வரும் "நன்றி " என்பதன் பொருள் என்ன ?

துன்பம்

உதவி

புகழ்

பொறாமை

3.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

நன்றி ஒருவற்குச் செய்தக்கா லந்நன்றி

என்று தருங்கொ லெனவேண்டா- என்பதன் பொருள் என்ன ?

நல்லவர்களுக்குப் பயன்கருதாமல் நாம் செய்கின்ற உதவி

தென்னையானது தன் வேரால் உறிஞ்சிய நீரை

தொன்மையான உலகில் ஒருவர் உளருகிறார்

இவ்வுலகில் நல்லவர் ஒருவர் உளர்ந்து இருந்தால் அவருக்கு

4.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

தென்னையானது தன் வேரால் உறிஞ்சிய நீரை என்பதற்குப் பொருந்தும் அடி எது ?

நன்றி ஒருவற்குச் செய்தக்கா லந்நன்றி

என்று தருங்கொ லெனவேண்டா - நின்று

தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்

தலையாலே தான்தருத லால்.

5.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

நின்று தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத் தலையாலே தாந்தருத லால் - என்ற அடி விளக்கும் பொருள் என்ன?

நல்லவர்களுக்குப் பயன்கருதாமல் நாம் செய்கின்ற உதவி

மழை அனைத்து உயிரினங்களுக்கும் பாகுபாடின்றி நன்மை அளிக்கின்றது.

ஒரு நல்லவரால் அனைவரும் தீமை அடைகின்றனர்.

தென்னையானது தன் வேரால் உறிஞ்சிய நீரைத் தன் தலையில் இளநீராகத் தருவதைப் போல நிச்சயமாக நமக்குப் பயன் தரும்.

6.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

கொடுக்கப்பட்ட அடியை நிறைவு செய்க.

தளரா வளர்தெங்கு ____________________________

தான்தருத லால்

தாளுண்ட நீரைத்

செய்தக்கா லந்நன்றி

லெனவேண்டா - நின்று

7.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

மூதுரையை நிறைவு செய்க.

நன்றி ஒருவற்குச் செய்தக்கா லந்நன்றி

என்று தருங்கொ லெனவேண்டா - நின்று

_________________________________________

_________________________________________

நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு

எல்லார்கும் பெய்யும் மழை

நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்

புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் - தொல்லுலகில்

தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்

தலையாலே தான்தருத லால்

ஓடுமீ னோட உறுமீன் வருமளவும்

வாடி யிருக்குமாங் கொக்கு

8.

MULTIPLE CHOICE QUESTION

2 mins • 1 pt

கொடுக்கப்பட்ட சூழலுக்கு ஏற்ற மூதுரையின் முதல் அடியைத் தெரிவு செய்க.


முனியன் சிரமப்பட்டிருக்கும் வேளையில் தேவன் எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் அவனுக்குப் பணம் கொடுத்து உதவினான். ஆண்டுகள் பல கடந்த பிறகு, தேவனுக்குத் தன் வியாபாரத்தில் நட்டம் ஏற்பட்டு நொடித்துப் போய் வீட்டு மூலையில் உட்கார்ந்திருந்தான். அப்போது சற்றும் எதிர்பாராமல் வந்த முனியன் அவனுக்குப் பணம் தந்து வியாபாரத்தைத் தொடர்ந்து நடத்த உதவினான்.

நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்

நன்றி ஒருவற்குச் செய்தக்கா லந்நன்றி

புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் - தொல்லுலகில்

அடக்க முடையா ரறிவிலரென் றெண்ணிக்