ருக்குன் நெகாரா

ருக்குன் நெகாரா

6th Grade

10 Qs

quiz-placeholder

Similar activities

தேசிய கோட்பாடு புதிர்

தேசிய கோட்பாடு புதிர்

3rd - 6th Grade

15 Qs

அலகு 6 மலேசியாவில் பண்டிகைகள்

அலகு 6 மலேசியாவில் பண்டிகைகள்

6th Grade

10 Qs

வரலாறு - ஆண்டு 6

வரலாறு - ஆண்டு 6

6th Grade

10 Qs

வரலாறு -மாரியம்மா

வரலாறு -மாரியம்மா

6th Grade

10 Qs

வரலாறு ஆ5- அலகு 7

வரலாறு ஆ5- அலகு 7

4th - 6th Grade

12 Qs

நாம் பிறந்த மண்

நாம் பிறந்த மண்

6th Grade

10 Qs

அலகு 3 தேசியக் கோட்பாடு - KARTHIK SIR

அலகு 3 தேசியக் கோட்பாடு - KARTHIK SIR

6th Grade

15 Qs

வரலாறு ஆண்டு 6 அலகு 3

வரலாறு ஆண்டு 6 அலகு 3

6th Grade

10 Qs

ருக்குன் நெகாரா

ருக்குன் நெகாரா

Assessment

Quiz

History

6th Grade

Medium

Created by

AMUTHA ARUMUGAM

Used 9+ times

FREE Resource

10 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

எப்பொழுது ருக்குன் நெகாரா அறிமுகப்படுத்தப்பட்டது?

1957ஆம் ஆண்டு ஆகஸ்டு 31இல்

1970ஆம் ஆண்டு ஆகஸ்டு 31இல்

1969ஆம் ஆண்டு மே 13இல்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ருக்குன் நெகாராவின் முதல் கோர்பாடு என்ன?

பேரரசருக்கும் நாட்டிற்கும் விசுவாசம் செலுத்துதல்

இறைவன் மீது நம்பிக்கை வைத்தல்

சட்டமுறைப்படி ஆட்சி நடத்துதல்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

மலேசிய குடிமக்கள் நாட்டின் பிரதான தலைவராக விளங்கும் மாட்சிமை தங்கிய மாமன்னருக்கு ______ செலுத்த வேண்டும்.

விசுவாசம்

கோட்பாடு

துரோகம்

அன்பு

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

நன்நடத்தையையும் ஒழுக்கத்தையும் கடைப்பிடிப்பதன்வழி பல்லின மக்களிடையே சுபிட்சம், அன்புடைமை, புரிந்துணர்வு, உதவும் மனப்பான்மை நிலைப்பெறச் செய்ய இயலும். இவ்வரிகள் எந்த கோட்பாட்டை விளக்குகின்ற ன?

சட்டமுறைப்படி ஆட்சி நடத்துதல்

இறைவன் மீது நம்பிக்கை வைத்தல்

நன்னடத்தையையும் ஒழுக்கத்தையும் பேணுதல்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

இந்தக் கோட்பாடானது மக்கள் சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்பட்டு தவறுகள் இழைக்காமல் இருப்பதை வலியுறுத்துகிறது.

இறைவன் மீது நம்பிக்கை வைத்தல்

சட்டமுறைப்படி ஆட்சி நடத்துதல்

அரசியலமைப்புச் சட்டத்தை உறுதியாகக் கடைப்பிடித்தல்

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பேரரசருக்கும் நாட்டிற்கும் விசுவாசம் செலுத்துதல். இதன் விளக்கம் என்ன?

மலேசிய குடிமக்கள் ஒவ்வொருவரும் நாட்டின் பிரதான தலைவரான மாட்சிமை தங்கிய மாமன்னருக்கு முழு விசுவாசத்தைச் செலுத்த வேண்டும்

அரசியல் சட்டம் நாட்டின் உயரிய சட்டமாக விளங்குகிறது.

மக்கள் சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்பட்டு தவறுகள் இழைக்காமல் இருப்பதை வலியுறுத்துகிறது

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ருக்குன் நெகாராவின் நான்காவது கோட்பாடு என்ன?

அரசியலமைப்புச் சட்டத்தை உறுதியாகக் கடைப்பிடித்தல்

சட்டமுறைப்படி ஆட்சி நடத்துதல்

பேரரசருக்கும் நாட்டிற்கும் விசுவாசம் செலுத்துதல்

Create a free account and access millions of resources

Create resources
Host any resource
Get auto-graded reports
or continue with
Microsoft
Apple
Others
By signing up, you agree to our Terms of Service & Privacy Policy
Already have an account?