பழழொழிகள் (படிவம் 5)

பழழொழிகள் (படிவம் 5)

10th - 12th Grade

10 Qs

quiz-placeholder

Similar activities

தமிழ்மொழி

தமிழ்மொழி

1st - 12th Grade

15 Qs

பூப்பந்து விளையாட்டு

பூப்பந்து விளையாட்டு

7th - 12th Grade

10 Qs

இணைமொழி

இணைமொழி

1st - 12th Grade

12 Qs

Today GK - Day 27

Today GK - Day 27

1st Grade - Professional Development

10 Qs

ஆரோக்கியமான வாழ்க்கை முறை

ஆரோக்கியமான வாழ்க்கை முறை

1st - 12th Grade

10 Qs

தொகுதி 16 : பாடம் 4 - செய்யுளும் மொழியணியும்

தொகுதி 16 : பாடம் 4 - செய்யுளும் மொழியணியும்

1st - 12th Grade

10 Qs

වේලාව නිවැරදි ව තෝරමු

වේලාව නිවැරදි ව තෝරමු

10th - 12th Grade

5 Qs

சிங்கமும் எலியும்

சிங்கமும் எலியும்

KG - University

10 Qs

பழழொழிகள் (படிவம் 5)

பழழொழிகள் (படிவம் 5)

Assessment

Quiz

Other

10th - 12th Grade

Easy

Created by

PREMILA Moe

Used 9+ times

FREE Resource

10 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

2 mins • 1 pt

நாம் செய்கின்ற அறச்செயல்கள் நமக்குத் துன்பம் நேர்கின்ற பொழுது நம்மைக் காத்து நிற்கும்.

பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும்.

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்

மனக்கவலை பலக் குறைவு

தர்மம் தலை காக்கும்

2.

MULTIPLE CHOICE QUESTION

2 mins • 1 pt

சிறந்த பண்புடையவரோடு சேரும் ஒருவர் அப்பண்பாளரின் தன்மைகளைப் பெற்று விளங்குவார்.

பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும்.

கெடுவான் கேடு நினைப்பான்

மனக்கவலை பலக் குறைவு

தர்மம் தலை காக்கும்

3.

MULTIPLE CHOICE QUESTION

2 mins • 1 pt

மற்றவர்களுக்குத் தீங்கு செய்ய எண்ணுபவன் தானே அதற்கேற்ற பயனை அடைவான்.

தன் உயிரைப்போல் மன்னுயிரையும் நினை

கெடுவான் கேடு நினைப்பான்

மனக்கவலை பலக் குறைவு

தர்மம் தலை காக்கும்

4.

MULTIPLE CHOICE QUESTION

2 mins • 1 pt

வெளித்தோற்றத்தைக் கண்டு ஒன்றைச் சிறந்ததென எண்ணி ஏமாந்துவிடக்கூடாது.

சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்

கெடுவான் கேடு நினைப்பான்

மின்னுவதெல்லாம் பொன்னல்ல.

தர்மம் தலை காக்கும்

5.

MULTIPLE CHOICE QUESTION

2 mins • 1 pt

நாம் நம் உயிரை எவ்வாறு போற்றிப் பாதுகாக்கின்றோமோ, அவ்வாறே உலகில் உள்ள எல்லா உயிர்களையும் மதிக்க வேண்டும்

சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்

தர்மம் தலை காக்கும்

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்

தன் உயிரைப்போல் மன்னுயிரையும் நினை

6.

MULTIPLE CHOICE QUESTION

2 mins • 1 pt

முன்னர் நாம் செய்த செயலின் பயனைப் பின்னர் நாம் அடைவது உறுதியாகும். நன்மை செய்யின் நன்மை விளையும். தீமை செய்யின் தீமை விளையும்.

சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்

தர்மம் தலை காக்கும்

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்

தன் உயிரைப்போல் மன்னுயிரையும் நினை

7.

MULTIPLE CHOICE QUESTION

2 mins • 1 pt

நமக்குத் தேவையான செல்வம், அறிவு, அனுபவம் போன்றவற்றை முன்கூட்டியே பெற்றிருந்தால்தான் அவை நம் தேவைக்குப் பயன்படும்.

சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்

கெடுவான் கேடு நினைப்பான்

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்

தன் உயிரைப்போல் மன்னுயிரையும் நினை

Create a free account and access millions of resources

Create resources
Host any resource
Get auto-graded reports
or continue with
Microsoft
Apple
Others
By signing up, you agree to our Terms of Service & Privacy Policy
Already have an account?