நன்னெறிக்கல்வி ஆண்டு 6

நன்னெறிக்கல்வி ஆண்டு 6

6th Grade

10 Qs

quiz-placeholder

Similar activities

திருக்குறள் (12)

திருக்குறள் (12)

1st - 12th Grade

5 Qs

கண்காட்சி கையேடு

கண்காட்சி கையேடு

1st - 10th Grade

10 Qs

திருக்குறள் (ஆசிரியர் மோகன்)

திருக்குறள் (ஆசிரியர் மோகன்)

1st - 6th Grade

15 Qs

Tamil -languages

Tamil -languages

3rd - 7th Grade

10 Qs

நமது மலேசியா

நமது மலேசியா

3rd - 6th Grade

10 Qs

காந்தம்

காந்தம்

1st - 12th Grade

10 Qs

Bible quizizz

Bible quizizz

KG - University

10 Qs

மொழி விழா 2

மொழி விழா 2

1st Grade - University

15 Qs

நன்னெறிக்கல்வி ஆண்டு 6

நன்னெறிக்கல்வி ஆண்டு 6

Assessment

Quiz

Other

6th Grade

Practice Problem

Medium

Created by

SARATHA Moe

Used 23+ times

FREE Resource

AI

Enhance your content in a minute

Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...

10 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

நாட்டிற்காகப் போராடிய தலைவர்களில் இவரும் ஒருவர்.

மாட் கிளாவ்

சுடிர்மான்

டத்தோ தேவகி கிருஷ்ணன்

முகமட் யூசோப்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

நாட்டு மக்களின் நலனுக்காகப் பாடுபட்டவர்களுக்கு நன்றி செலுத்தும் முறையல்ல.

மாலை சூட்டுதல்

விருது வழங்குதல்

பள்ளிக்குப் பெயர் சூட்டுதல்

வீட்டிற்கு விருந்துண்ண அழைத்தல்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

துன் சம்பந்தன் அவர்கள் நாட்டின் ______________________ பெரும் பங்காற்றினார்.

பிள்ளைகள் வளர்ப்பில்

சுதந்திரப் போராட்டத்தில்

தோட்டங்களைச் சுத்தப்படுத்துவதில்

பொருளாதார வளர்ச்சியில்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கீழ்க்காண்பவர்களுள் விளையாட்டுத் துறையின் வழி நாட்டிற்குப் பெருமை சேர்த்தவர் பட்டியலில் அடங்காதவர்.

டத்தோ சோ சின் ஆன்

ரெந்தாப்

டான்ஶ்ரீ டத்தோ பஞ்ச் குணாளன்

டான்ஶ்ரீ டத்தோ டாக்டர் மணி ஜெகதீசன்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

இவர் தம் வாழ்நாளைக் கலைத்துறைக்கே அர்ப்பணித்தவர்.

டத்தோ அன்வார் முசா

திரு. எஸ். குலசிங்கம்

துங்கு அப்துல் ரஹ்மான்

டான்ஶ்ரீ பி.ரம்லி

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கூட்டுறவுத் தந்தை என அழைக்கப்படும் இவர் தோட்டப் பாட்டாளிகளுக்காத் தொண்டாற்றியவர்.

டத்தோ கு. பத்மநாபன்

டத்தோஶ்ரீ உத்தாமா ச.சாமிவேலு

துன் வீ.தி. சம்பந்தன்

டத்தோ ஆறுமுகம்

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

நாட்டின் பிரபலமானவர்களின் பங்களிப்பை மதிக்கும் போது ஏற்படும் உணர்வு அல்ல.

சஞ்சலம்

அன்பு

மகிழ்ச்சி

பெருமிதம்

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Classlink

Continue with Classlink

Clever

Continue with Clever

or continue with

Microsoft

Microsoft

Apple

Apple

Others

Others

Already have an account?