திருக்குறள்

திருக்குறள்

5th Grade

5 Qs

quiz-placeholder

Similar activities

இடைச்சொற்கள்

இடைச்சொற்கள்

5th Grade

7 Qs

திருக்குறளுக்கு ஏற்ற சூழலைத் தெரிவு செய்க.

திருக்குறளுக்கு ஏற்ற சூழலைத் தெரிவு செய்க.

5th Grade

4 Qs

திருக்குறள்

திருக்குறள்

Assessment

Quiz

World Languages

5th Grade

Hard

Created by

LOGAVANI Moe

Used 1+ times

FREE Resource

AI

Enhance your content in a minute

Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

திருக்குறளை நிறைவு செய்.


சொல்லுதல் _____________ எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்

யார்

யார்க்கும்

யாவருக்கு

யாரோ

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பொருளை நிறைவு செய்.


ஒரு செயலைச் செய்து முடித்துவிடுவதாகச் சொல்வது_________________________________________________________________________________________________________

சொல்வது எல்லாருக்கும் சுலபமானது. ஆனால், அதனைச் சொன்னபடி செய்வதுதான் கடினம்

சொல்வது எல்லாருக்கும் சுலபமானது. ஆனால், அதனைச் சொன்னபடி செய்வதுதான் சுலபம்

சொல்வது எல்லாருக்கும் கடினமானது. ஆனால், அதனைச் சொன்னபடி செய்வதுதான் சுலபம்

சொல்வது ஒருசிலருக்கு சுலபமானது. ஆனால், அதனைச் சொன்னபடி செய்வதுதான் கடினம்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

திருக்குறளுக்கு ஏற்ற கருத்து கண்டறிக.


சொல்லுதல் _____________ எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்

கடினமும் சுலபனும்

கடினமும் இல்லை சுலபமும் இல்லை

சொல்வது சுலபம், செய்வது கடினம்

சொல்வது கடினம், செய்வது சுலபம்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

அரியவாம் என்றால் பொருள் என்ன?

சுலபம்

அறிவது

தெரிவது

கடினம்

5.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

கீழ்காணும் சூழலில் இத்திருக்குறளுக்கு ஏற்ற சூழலைத் தெரிவு செய்க.

கனி அனைத்து பாடத்திலும் சிறந்த மதிபெண்களைப் பெற்று தேர்ச்சி பெற்றாள். அவளில் பெற்றோர்கள் அவளின் சதனையை அனைவரிடமும் சொல்லி பெறுமைப்பட்டனர்.

ஒரு செயலை செய்வதற்க்கு முன் பல முறை சிந்தித்து செயல்பட வேண்டும். இறங்கியபின் யோசிக்கக் கூடாது.

கனியின் தங்கை மிக அருமையாக வீணை மீட்டுவாள். கனி அவளிடம் சென்று தானும் வீணை மீட்டுவதில் வல்லமை படைத்தவள் என்று கூறினாள். தங்கை வீணையைக் கனியிடம் கொடுத்து வாசிக்க சொன்னபோது வாசிக்கத் தெரியாமல் தடுமாறினாள்.