பழமொழி படிவம் 1

பழமொழி படிவம் 1

4th Grade

5 Qs

quiz-placeholder

Similar activities

திருக்குறள்

திருக்குறள்

4th Grade

5 Qs

பழமொழி படிவம் 1

பழமொழி படிவம் 1

Assessment

Quiz

Education

4th Grade

Hard

Created by

KAMELESWARI Moe

Used 1+ times

FREE Resource

AI

Enhance your content

Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஆடமாட்டாதவள் கூடம் கோணல் என்றாளாம் எனும் பழமொழியின் பொருள் யாது?

பல நூல்களைப் படிப்பதனால் அறிஞனாகத் திகழலாம்

தம் குறையையும் இயலாமையையும் சொல்லத் துணிவு இல்லாமல், அதற்காக மற்றவரையும் மற்றவற்றையும் குறை கூறுவர்.

ஒருவர் இளமையில் கைகொள்ளும் பழக்கவழக்கங்கள் அவரின் வாழ்நாள் முழுவதும் தொடரும்.

ஒவ்வொருவருக்கும் தன்னம்பிக்கையும் சுயமுயற்சியும் வேண்டும். பிறர் உதவியை எதிர்பார்த்து வாழக்கூடாது.

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

தன் கையே தனக்கு உதவி எனும் பழமொழியின் பொருள் யாது?

பல நூல்களைப் படிப்பதனால் அறிஞனாகத் திகழலாம்

தம் குறையையும் இயலாமையையும் சொல்லத் துணிவு இல்லாமல், அதற்காக மற்றவரையும் மற்றவற்றையும் குறை கூறுவர்.

ஒருவர் இளமையில் கைகொள்ளும் பழக்கவழக்கங்கள் அவரின் வாழ்நாள் முழுவதும் தொடரும்.

ஒவ்வொருவருக்கும் தன்னம்பிக்கையும் சுயமுயற்சியும் வேண்டும். பிறர் உதவியை எதிர்பார்த்து வாழக்கூடாது.

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கண்டதைக் கற்கப் பண்டிதனாவான் எனும் பழமொழியின் பொருள் யாது?

பல நூல்களைப் படிப்பதனால் அறிஞனாகத் திகழலாம்

தம் குறையையும் இயலாமையையும் சொல்லத் துணிவு இல்லாமல், அதற்காக மற்றவரையும் மற்றவற்றையும் குறை கூறுவர்.

ஒருவர் இளமையில் கைகொள்ளும் பழக்கவழக்கங்கள் அவரின் வாழ்நாள் முழுவதும் தொடரும்.

ஒவ்வொருவருக்கும் தன்னம்பிக்கையும் சுயமுயற்சியும் வேண்டும். பிறர் உதவியை எதிர்பார்த்து வாழக்கூடாது.

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டும் எனும் பழமொழியின் பொருள் யாது?

பல நூல்களைப் படிப்பதனால் அறிஞனாகத் திகழலாம்

தம் குறையையும் இயலாமையையும் சொல்லத் துணிவு இல்லாமல், அதற்காக மற்றவரையும் மற்றவற்றையும் குறை கூறுவர்.

ஒருவர் இளமையில் கைகொள்ளும் பழக்கவழக்கங்கள் அவரின் வாழ்நாள் முழுவதும் தொடரும்.

ஒவ்வொருவருக்கும் தன்னம்பிக்கையும் சுயமுயற்சியும் வேண்டும். பிறர் உதவியை எதிர்பார்த்து வாழக்கூடாது.

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஒரு காசு பேணின் இரு காசு தேறும். எனும் பழமொழியின் பொருள் யாது?

ஒவ்வொரு காசையும் கவனத்துடன் சேமித்து வந்தால் நாளடைவில் பெருந்தொகையாகிவிடும்.

தம் குறையையும் இயலாமையையும் சொல்லத் துணிவு இல்லாமல், அதற்காக மற்றவரையும் மற்றவற்றையும் குறை கூறுவர்.

ஒருவர் இளமையில் கைகொள்ளும் பழக்கவழக்கங்கள் அவரின் வாழ்நாள் முழுவதும் தொடரும்.

ஒவ்வொருவருக்கும் தன்னம்பிக்கையும் சுயமுயற்சியும் வேண்டும். பிறர் உதவியை எதிர்பார்த்து வாழக்கூடாது.